உத்திரபிரதேசம் மாநிலம் மெயின் புரி மாவட்டத்தில் உள்ள குஷ்மாரா சௌகி பகுதியில் சமீபத்தில் இளம் பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைத்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளைும் பெண்ணும் நெருக்கமாக இருந்ததால் தான் குழந்தை பிறந்ததாக தெரியவந்தது.
திருமணமான அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண்… அதிர்ந்த மணமகன் வீட்டார்…!!!
Related Posts
“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more