உத்திரபிரதேசம் மாநிலம் மெயின் புரி மாவட்டத்தில் உள்ள குஷ்மாரா சௌகி பகுதியில் சமீபத்தில் இளம் பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைத்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளைும் பெண்ணும் நெருக்கமாக இருந்ததால் தான் குழந்தை பிறந்ததாக தெரியவந்தது.
திருமணமான அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண்… அதிர்ந்த மணமகன் வீட்டார்…!!!
Related Posts
“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read moreஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more