வெனிசுலா நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகோ என்ற பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சூழலில் மேலும் சிலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மண் சரிவில் சிக்கி 23 பேர் பலி… மண்ணுக்குள் புதைந்து தவிக்கும் தொழிலாளர்கள்….!!!
Related Posts
ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்… ரூ.57 லட்சத்துக்கு அதிபதியான போகிமான் ரசிகர்….!!!!
இங்கிலாந்தை சேர்ந்த போகிமான் ரசிகர், 1990 முதல் 2000 ஆண்டு வரை அந்த தொடரின் அனிமேஷன் அட்டைகளை சேகரித்து வைத்திருந்தார். அவரை அது தற்போது லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. அதாவது அரிதான அந்த அத்தைகள் ஏலத்தில் வந்த நிலையில் இந்திய மதிப்பில் 57…
Read more“இருக்கைக்காக அடிதடி சண்டை”… அதுவும் விமானத்தில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானியில் இருந்து கலிபோர்னியாவுக்கு சம்பவ நாளில் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் ஒரு பயணிக்கு அடிக்கடி இருமல் வந்ததால் அவரின் அருகில் இருந்த மற்றொரு பயணி வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில்…
Read more