“நடுக்கடலில் ஒரு தாயின் பாசப் போராட்டம்” …. சொந்தச் சிறுநீரைக் குடித்து பிள்ளைகளை காப்பாற்றிய பெண்… கடைசியில்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாரியலி சாகோன் என்ற தாய், நடுக்கடலில் தத்தளித்த தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிங்குரோட் பகுதியில் இருந்து டோர்டுகா…
Read more