“முன்னாள் எம்எல்ஏக்களுக்கு பென்சன் அதிகரிப்பு”… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்ட மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயிலிருந்து 58,000 ரூபாயாக…

Read more

“ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு”… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மார்ச் 31-ஆம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது…

Read more

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய “Call Before u Dig”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!!

நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்கள் மற்றும் நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் அடிப்படையில் “Call Before u Dig” (தோண்டும் முன் அழைக்கவும்) எனும் செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக குழி…

Read more

மும்பை போலீஸ் பெயரில் மிகப்பெரிய மோசடி…. ரூ.20 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஹரியானா செக்டார் 43 பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சென்ற மார்ச் 3-ம் தேதி கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் எனக் கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என கூறியிருக்கின்றனர்.…

Read more

“அதிகரிக்கும் கொரோனா தொற்று”… மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த XBB.1.16 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் தற்போது தீவிரமான பாதிப்புகளை உயிரிழப்புகளோ எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1249 பேருக்கு கொரோனா…

Read more

இனி வீடுகளில் பார் நடத்த அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே பார் நடத்துவதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு பதிலாக ஹோம்ஸ்டே போன்றவை அதிகரித்து வருகிறது. அதனால் ஹோம் ஸ்டே நடத்துபவர்கள் வீடுகளிலேயே பார் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பாத்ரூம்ல இருக்குது அதன்படி…

Read more

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை…. “சட்டப்படி சந்திக்க ரெடியாக இருக்கோம்”…. காங்கிரஸ் மூத்தத்தலைவர் பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை குறையுமா…? அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன முக்கிய தகவல் ‌…!!

நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது, நாடு முழுவதும்…

Read more

BREAKING: குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது….. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. ஒரே நேரத்தில் 4 சாதனங்கள்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களும் இப்போது தங்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் Group video மற்றும் Voice calls செய்வதற்கான அம்சங்களை மெட்டா நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு மற்றொரு அம்சத்தையும் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி Windows டெஸ்க்டாப் பயனர்களுக்கு புது…

Read more

“பாட்டிகளைக் கொன்று பாலியல் பலாத்காரம்”…. சைக்கோ குற்றவாளிகள் கைது…. விசாரணையில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மூதாட்டிகளைக் கொன்று  சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒரு வயல்வெளியில் மூதாட்டி நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய…

Read more

“ராகுல் காந்தி தகுதிநீக்கம்”… இது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

5 வயது சிறுவனுக்கு கான்ஸ்டபிள் வேலை…. மாநில அரசு எடுத்த முடிவு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுர்குஜாவில், நமன் ராஜ்வாடே என்ற 5 வயது சிறுவன் “குழந்தை காவலராக” நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்த சிறுவனின் தந்தை சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து விட்டதால் கருணை…

Read more

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக?…. அண்ணாமலை சொல்வது என்ன?… வெளிவரும் தகவல்கள்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தூத்துக்குடிக்கு சென்றிருந்த நிலையில், தேவர்சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, குரூஸ்பர்ணாந்து சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் இத்தனை வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது வெளியே வர…

Read more

ராகுல் காந்தியிடம் பறிக்கப்பட்ட எம்பி பதவி…. இனி 8 ஆண்டுகளுக்கு அதற்கு தடை?…..!!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

ராகுல் தகுதிநீக்கம்: “ஜனநாயகத்தை பாதுகாக்க சிறைக்கு செல்வோம்”…. பொங்கி எழுந்த காங்கிரஸ் தலைவர்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

அவதூறு வழக்கு: எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. அமைச்சர் உதயநிதி கண்டனம்……!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

தமாகா பிரமுகரின் மகன் காலமானார்….பெரும் சோகம்…!!!

தமாகா திருச்சி மாநகராட்சி முதல் பெண் மேயரான புனிதவள்ளி பழனியாண்டியின் மகன் இளங்கோ உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். இவரது மறைவிற்கு கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த…

Read more

#Breaking: ராகுல் தகுதிநீக்கம்…. இன்று மாலை காங்கிரஸ் அவசர ஆலோசனை….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. தொடரும் போராட்டம்…. காங்கிரஸ் அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. “இது எதிர்பார்த்ததுதான்”….. கார்த்தி சிதம்பரம் ஸ்பீச்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி முன்னதாக…

Read more

இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து ஏன் நீக்கம்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. பரபரப்பு…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்து…. 2 பேர் காயம்…. வெளியான வீடியோ….!!!!!

ஜார்க்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாவிற்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானமானது புறப்பட்டு வானில் பறந்த சிறிது நேரத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானியும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்…

Read more

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு…. கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. கடந்த 2015-ம் வருடம் முதல் முதலாக இத்திட்டத்தை கொண்டுவர முயற்சித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து…

Read more

இனி ரேஷன் கார்டு அப்ளை செய்தால் சீக்கிரம் கிடைத்திடுமா?…. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இலவச அரிசி மட்டுமின்றி எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கால தாமதம் ஆவதாக…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாது?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய ஜனவரி மாத அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறை கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மற்றொருபுறம் கடந்த காலங்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் வெளியிட்டது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால்…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ஆதார் கார்டு-பான் எண் இணைக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்-பான் எண் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. அதன்படி ஆதார்-பான் எண்ணை…

Read more

எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றிய இபிஎஸ்…. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திருவாரூரில் டி.டி.வி தினகரன் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி பொதுக் குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறி இருக்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி, எம்ஜிஆர்…

Read more

“இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய பெற்றோர்”…. கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து நெகிழ்ச்சி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரத்தை சேர்ந்த ஐவின் பிரான்சிஸ் (26) என்ற இளம் மருத்துவர் கடந்த 2021-ம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஐவின் பிரான்சிஸ் படிப்பில் மட்டுமின்றி இசை மற்றும் விளையாட்டு என…

Read more

கட்சிக்காரர்களிடையே வித்தியாசம் பார்ப்பதில்லை… “அதிமுகவை நிச்சயம் நான் ஒன்றிணைப்பேன்”…. சசிகலா நம்பிக்கை….!!!!

அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும்…

Read more

பங்குனி உத்திரம்: இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஒருசில மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட…

Read more

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலக வங்கியின் தலைவர் போட்டிக்கு அஜய் பங்கா என்பவர் போட்டியிடுகிறார். இவர் தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜய் பங்காவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அஜய் பங்கா பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

“கீழே கிடந்த மோதிரத்தை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை பரிதாப பலி…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கரூடோகோடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் முனீர் என்பவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு…

Read more

“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…

Read more

“பட்ஜெட்டில் ஏமாற்றம்”…. போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ, தலைமைச் செயலக சங்கம்… அரசுக்கு நெருக்கடி…!!

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் போன்ற எந்த ஒரு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ…

Read more

BREAKING: ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை….. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,480க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி விலை 30 காசு…

Read more

#BREAKING: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது..!!!

ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு. கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

#RIP தந்தை உடலுக்கு கண்ணீருடன் நடிகர் அஜித் அஞ்சலி….!!!

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். சென்னை ஈசிஆர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வரக்கூடும்…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”…. உடனே போன் போட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்…. பாஜக மீது கடும் சாடல்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி எல்லா திருடர்களும் எப்படி ஒன்றுபோல் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டு பேசியதற்கு அவர் மீது முன்னாள் அமைச்சர் புனரேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று…

Read more

“இறுதியில் நீதியே வெல்லும்”…. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“சட்டப்பேரவை மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம்”…. ஓபிஎஸ்-க்கு பேச உரிமை உண்டு… சசிகலா கருத்து..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக…

Read more

“எதிர்க்கட்சிகளின் கழுத்தில் கத்தி”…. பாஜகவுக்கு எதிராக யார் நின்றாலும் இதுதான் கதி… காஷ்மீர் EX. முதல்வர் ஆவேசம்…!!

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. இவர் தற்போது ED, NIA போன்ற கத்திகளை எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக வைத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் ராவத் என இதுவரை…

Read more

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகம்…. இனி ரொம்ப ஈஸி….!!!!

வருமான வரித்துறை வரி செலுத்துபவர்கள் நலனை கருதி “ஏ ஐ எஸ் பார் வழி செலுத்துவோர்” என்ற புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வரி செலுத்துபவர்கள் தங்களின் தகவல் சுருக்கம்,தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்த்துக் கொள்ள…

Read more

மக்களே…. இனி வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்…. உடனே நம்பர் நோட் பண்ணுங்க….!!!!

பொதுமக்கள் whatsapp மூலமாக புகார் அளிக்கலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு மக்கள் புகார்களை நேரடியாகவும் கடிதம் அல்லது தொலைபேசி மூலமாகவும் அழித்து வருகின்றனர். இந்நிலையில் இனி…

Read more

Other Story