234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

ALERT: SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது உலகெங்கிலும் பண மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி பெயரில் புதிய மோசடி ஒன்று நடப்பதாகவும், பொதுecharikaiமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் Press Information Bureau எச்சரித்து இருக்கிறது. அதாவது, வங்கி கணக்குடன் பான்…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

“புத்தர் வழிபாடு” எனும் பெயரில் உளவு பார்க்கும் இலங்கை…. எச்சரிக்கும் ராமதாஸ்….!!!!

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

அதற்காக தான் என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார்கள்?…. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

பிரதமர் மோடியின் கண்ணில் அப்போவே பயம் தெரிந்தது?…. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி…

Read more

“திருநெல்வேலி -சென்னை சிறப்பு ரயில்”….. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் திருநெல்வேலி மற்றும் தாம்பரம்…

Read more

ஏப்.5ஆம் தேதி டான்செட் தேர்வு முடிவுகள்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

Wow..! ஒரு போர்வையின் இருபுறத்தில் எம்.எஸ் தோனி, விராட் கோலி… கைத்தறி நெசவாளரின் அசத்தல் படைப்பு‌..!!

சென்னி மலையில் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக அப்புசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்களின் உருவத்தை வடிவமைத்து அதனை…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு…. பக்தர்களே உடனே முந்துங்க….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

“சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி”… களத்தில் இறங்கும் அஸ்வின்…. இது வேற லெவல் பா…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி சாதனை படைத்தார். அஸ்வின் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில்…

Read more

“எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்”… வயநாட்டில் இன்று கருப்பு நாள்… காங்கிரஸ் அறிவிப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு”… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல்…

Read more

ஏய்‌..! எப்புட்றா… ஒரே நேரத்தில் அம்மா, மனைவி, மாமியார், பாட்டி கர்ப்பம்… இவர்தான்பா உண்மையான ஆர்டிஸ்ட்…!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நடத்திய போட்டோ ஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் செம டிரெண்டிங்கில் இருக்கிறது. அதாவது கேரளாவில் ஜிபின் ஜாய் என்ற புகைப்பட கலைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சிஞ்சு போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்…

Read more

“இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்”…. நான் எந்த விலையையும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“தேசிய அரசியலில் குதிக்கும் CM ஸ்டாலின்”…? கலைஞர் நூற்றாண்டு விழாவில் மாஸ்டர் பிளான்…. தமிழ்நாட்டில் குவியும் தலைவர்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால்தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது தேர்தல் வியூக வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால்…

Read more

“நம்ம ஸ்கூல் திட்டம்”…. அரசு ஊழியர்கள் உதவ முன் வர வேண்டும்…. இறையன்பு வேண்டுகோள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர்…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

LPG சிலிண்டர்களுக்குரிய ரூ.200 மானியம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர்களுக்குரிய ரூபாய்.200 மானியத்தை மத்திய அரசானது வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய தகவல்…

Read more

புது ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…..!!!!

கடந்த வெள்ளிக்கிழமை அரசு புது ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) மேம்படுத்துவதற்காக நிதிச் செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. புது ஓய்வூதிய திட்டத்துக்குரிய புதிய அணுகுமுறை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

“மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு இல்லை”…. மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!!

நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, மத்திய…

Read more

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. மத்திய அரசு அதிரடி…..!!!!!

புது ஓய்வூதியத் திட்டத்துக்காக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் வாயிலாக…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல்…. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இனி ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணி சவிதா பென் அம்பேத்கர் கலப்பு திருமண திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

6 மாதங்களில் GPS மூலம் சுங்கக்கட்டணம் வசூல்…. நிதின் கட்கரி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே,…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும்…

Read more

#JustIn: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு…!!!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது தகுதிநீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள்…

Read more

யாரு சொன்னது …! டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு இல்லை…. டென்ஷன் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் அரசு இயங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வலைதளங்களிலும் செய்தி பரப்பப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 25) அனைத்து பள்ளிகளும் இயங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்ற வருகின்றன. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இன்று…

Read more

தகுதி நீக்க நடவடிக்கை…. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி…. நாடே எதிர்பார்ப்பில்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ…

Read more

இவர்களுக்கெல்லாம் மாதம் ரூ.1000 கொடுக்க முடியாது…. அமைச்சர் எ.வ வேலு திட்டவட்டம்…!!!

தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.  இதில் தகுதி உடைய பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலை படியை நான்கு சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அகல…

Read more

சமையல் சிலிண்டருக்கான ரூ. 200 மானியம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சமையல் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சமையல் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனிடையே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று…

Read more

அடுத்து என்ன…? இன்று 1 மணிக்கு அறிவிக்கிறார் ராகுல்… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

தமிழ்நாடு முழுவதும்.. தேரோடும் வீதிகளில்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

“வருகிறது இடைத்தேர்தல்” காலியான ராகுல் தொகுதி…. ஆனால் போட்டியிட முடியாது…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவையில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

ராகுல் காந்தி தொகுதி காலி…. வருகிறது இடைத்தேர்தல்…. ஆனால் போட்டியிட முடியாது….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

மாணவர்களே ரெடியா..? தமிழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று(25.3.23) தொடக்கம்…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை  நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! ஜாதி கலப்பு திருமணத்திற்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அசத்தல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணியை டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன் பின் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை…

Read more

சற்று நேரத்தில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிப்பதற்கான CCEA கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. 7ஆவது ஊதியக் குழு, அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கூடியிருக்கும் CCEA கூட்டத்தில் இதற்கான…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் டி.எம் சௌந்தர்ராஜனின் சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மேற்கு வட்ட சாலைக்கு வைக்கப்பட்டுள்ள டி.எம் சௌந்தரராஜன் பெயர் பலகை அடங்கிய…

Read more

Other Story