மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிப்பதற்கான CCEA கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. 7ஆவது ஊதியக் குழு, அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கூடியிருக்கும்
CCEA கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.