மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிப்பதற்கான CCEA கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. 7ஆவது ஊதியக் குழு, அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கூடியிருக்கும்
CCEA கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
சற்று நேரத்தில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. வெளியான தகவல்…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more