காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. இவர் தற்போது ED, NIA போன்ற கத்திகளை எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக வைத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் ராவத் என இதுவரை சிறையில் அடைக்கப்பட்டு வரை பார்த்தால் எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற கத்திகளை வைத்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது. பாஜகாவுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்கள் குறி வைக்கப்படுவார்கள். இந்த உண்மை உங்களுக்கும் புரியும். மேலும் இனி பாஜகவின் இலக்கு முஸ்லிம்களாக மட்டுமே இருக்காது என்று கூறியுள்ளார்.
“எதிர்க்கட்சிகளின் கழுத்தில் கத்தி”…. பாஜகவுக்கு எதிராக யார் நின்றாலும் இதுதான் கதி… காஷ்மீர் EX. முதல்வர் ஆவேசம்…!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more