உலக வங்கியின் தலைவர் போட்டிக்கு அஜய் பங்கா என்பவர் போட்டியிடுகிறார். இவர் தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜய் பங்காவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அஜய் பங்கா பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.