அடக்கடவுளே..! உணவு விடுதிகளில் கழுகு இறைச்சியா…? சோதனையில் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, டவுன் பாறையடி பகுதிகளில் கழுகுகள் வேட்டையாடப்பட்டு அவைகள் விடுதிகளுக்கும் கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி பேட்டை மற்றும்…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக்கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று அதிகாலை வணிக வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே வேனில் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர் இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன்பட்டி…

Read more

மாணவியை இறக்கி விட்ட விவகாரம்…. அரசு நடத்துனர் சஸ்பெண்ட்…!!

நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த பறை உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதுகுறித்து துறை ரீதியாகா நடத்துனரிடம்…

Read more

இசை வாத்தியங்களுடன் மாணவி…. தரக்குறைவாக பேசிய கண்டக்டர்…. பாதி வழியில் இறக்கி விட்டதால் பரபரப்பு….!!

நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். நெல்லை வண்ணார்பேட்டையில் இசைக்கருவிகளுடன் அழுது கொண்டு இருந்த…

Read more

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைத்துறையில் சிறந்த விளங்கும் நபர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், இயல் இசை நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும்…

Read more

தவணை தொகையை கட்ட மறுத்து…. நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு…

Read more

“திருமணம் செய்து வையுங்க”…. தந்தையை தாக்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகன் முத்துசாமி தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணமாகி விட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் செந்தில் நகரில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில்…

Read more

காருக்குள் விளையாடிய சிறுமி…. மூச்சு திணறி பலியான சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

இருதய குறைபாடுகள் உள்ள 11 குழந்தைகள்…. 3 மணி நேரத்தில் நவீன சிகிச்சை…. நெல்லை மருத்துவமனை டாக்டர்கள் சாதனை…!!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி இதயத்தில் ஓட்டை இருந்த 9 குழந்தைகள், தமனி பிரச்சனை…

Read more

“என்னை யாரும் தொட வேண்டாம்”…. உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை…. கடிதத்தை பார்த்து கதறிய குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அனிதா போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

சேவை வரி வசூலித்த விவகாரம்…. வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு…. நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் 24 வயது உடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது நண்பருடன் திருநெல்வேலியில் இருக்கும் ஹோட்டலுக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர்கள் 1600 ரூபாய்க்கு மது குடித்தனர். அந்த ஹோட்டல்…

Read more

களக்காடு தலையணைக்கு செல்ல தடை….? சுற்றுலா பயணிகளுக்கு எப்போது அனுமதி….? வெளியான தகவல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியிலும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி…

Read more

கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக தகராறு…. பா.ஜனதா ஒன்றிய துணை தலைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா…

Read more

மது குடிக்க பணம் கேட்டு தகராறு…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளத்தில் கூலி வேலை பார்க்கும் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் மது குடிப்பதற்கு தாமோதரனிடம் பணம்…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இளம்பெண்…. மாமனாரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம்…

Read more

மது குடித்ததை தட்டி கேட்ட நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரில் சுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே பாலாஜி, துரைப்பாண்டி ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரராஜன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பாலாஜியும், துரை பாண்டியும்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற தொழிலாளி…. கைவரிசை காட்டிய தாய்- மகள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூர்-மதுரை ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உசேன் பையில் இருந்த 400 ரூபாய்…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகசுந்தரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே…

Read more

காதல் மனைவி அளித்த புகார்…. விசாரணைக்கு வந்த போது விஷம் குடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூங்கிலடி வடக்கு தெருவில் இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி சென்னையை சேர்ந்த ரூப்பேஷ்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் மனைவி இறந்து விட்டார். நேற்று மாலை ராஜவல்லிபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குருநாதன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால்…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துராஜ் பொக்லைன் டிரைவராக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏராளமான வரன்கள் பார்த்தும் முத்துராஜுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

வயலில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள மங்களாபுரத்திலிருந்து சுண்ணாம்பு மண் ஏற்றிக்கொண்டு லாரி பொட்டல் பகுதியில் இருக்கும் ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சுண்ணாம்பு மண்ணை ஆலையில் இறக்கிவிட்டு லாரி மீண்டும் புறப்பட்டது. அந்த லாரியை மனு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

வீட்டிற்கு வராத மனைவி…. தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜய அச்சம்பாடு மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி-கும்பிளம்பாடு ரோட்டில் சுண்டவிலை ரங்கநாதபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.…

Read more

5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண்…. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கூத்தங்குடி பாத்திமா நகரில் வசிக்கும் டெனிலா(28) என்பவர் தனது 5 குழந்தைகளுடன்…

Read more

திருமணமான 3 மாதத்தில்…. புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு மீனவன் குளத்தில் ஜெயராஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேன் டிரைவரான ஜெயராஜாவுக்கும், கல்பனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஜெயராஜா வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தாய், தந்தை மீது தாக்குதல்…. மகனை கைது செய்த போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கத்திற்கும், அவரது மகன் காளிதாசுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் தனது தாய், தந்தையை தகாத வார்த்தைகளால் தட்டி கட்டையால்…

Read more

மூதாட்டியை சுடுகாட்டில் விட்டு சென்ற உறவினர்கள்…. உணவு இல்லாமல் தவித்த பரிதாபம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மூணாற்று பிரிவு சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சிதம்பரபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் இசக்கியம்மாள்(80) என்பது தெரியவந்தது. இந்த மூதாட்டி அவரது மகன்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வன காவலர்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாபநாசம் முண்டந்துறையில் வன காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஷாஜகானின் மனைவி வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷாஜகான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

மனைவியின் வளைகாப்பிற்கு அழைக்காததால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக்(25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணும்,…

Read more

பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

கடைக்காரரை தாக்கிய வழக்கு…. வாலிபர்களுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சேர்ந்த கருணை என்பவர் சேரன்மகாதேவி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் டவுன் பகுதியைச் சேர்ந்த சித்திரைப் பாண்டியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2014- ஆம் ஆண்டு…

Read more

கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்…. குடிபோதையில் கையை கடித்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுப்பையா புரத்தில் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காந்திமதி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் குடிபோதையில்…

Read more

தண்ணீர் கொடுக்க மறுத்த பெண்…. அவதூறாக பேசிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை சர்தார் புரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்ன பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்ன பாக்கியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவர் அன்ன பாக்கியத்திடம்…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அண்ணா நகரில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வசந்தகுமார் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி…

Read more

நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை- திருச்செந்தூர்…

Read more

மொபட்டில் சென்ற பள்ளி தலைமையாசிரியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்பாடு கிராமத்தில் மாதவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவி ரம்மதாபுரத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சீலாத்திகுளம்-முடவன் குளம் சாலையில் மாதவி…

Read more

செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி…. மின்னல் தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சோலைபுரம் பகுதியில் விவசாயியான சின்னராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை சின்னராஜா வீட்டிலிருந்து அருகில் இருக்கும்…

Read more

குழந்தையை கொடுத்த பெண்கள்…. ஓடும் பேருந்தில் நூதன முறையில் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி கபாலி பாறை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணவேணி அரசு பேருந்தில்…

Read more

“முடிந்தால் என்னை பிடிக்கட்டும்”…. போலீசாருக்கு சவால் விட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பாப்பாக்குடியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புதுகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நந்தன்தட்டையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் இங்கு குளிக்க கூடாது என தங்க ராஜாவை அவதூறாக பேசி…

Read more

“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என கூறினார்.…

Read more

மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்…. தனியார் மருத்துவமனை மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில்…

Read more

காரையாறு வனப்பகுதியில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மது போதையில் ரகளை செய்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் முகைதீன் அப்துல் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் முகைதீன் வள்ளியூர் காந்திஜி காலனியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ்(20), மாணிக்கம்(20) ஆகிய இரண்டு வாலிபர்களும் மதுபோதையில் ஆட்டோவை…

Read more

கேக் தயாரிக்கும் எந்திரத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடையின் உரிமையாளர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வன்(26) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் முத்துச்செல்வன் பேக்கரியில் இருக்கும் குடோனில்…

Read more

ஹோட்டலில் இறந்த பெண்…. உடலை வாங்க மறுத்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்த போது சரஸ்வதி திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின்…

Read more

Other Story