திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியிலும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி இன்று ஒரு நாள் மட்டும் தலையணை மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை வனச்சரகர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இன்று சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நாளை முதல் சுற்றுலா பயணிகள் தலையணைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களக்காடு தலையணைக்கு செல்ல தடை….? சுற்றுலா பயணிகளுக்கு எப்போது அனுமதி….? வெளியான தகவல்….!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more