வாய் திறக்காத ATM கொள்ளையர்கள்! துப்பு துளைக்காமல் திணறும் போலீசார்..!!!

திருவண்ணாமலையில் கடந்த 4 ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் மூன்று லட்சம் பணத்தை கைப்பற்றுவதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளியாக செயல்பட்டு முக்கிய நபரான அஜித் தமது கூட்டாளி ஆரிப் ஆகியோரை போலீசார் ஹரியானாவில் வைத்து…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

தென்மண்டல தபால்துறை சார்பில்…. காப்பீடு வசதியுடன் கூடிய பார்சல் ரெயில்…. சூப்பர் திட்டம்….!!!

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து…

Read more

“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

பிறந்து 20 நாட்களில்…. மூக்கு, காதுகளில் ரத்தம் வடிந்து இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால்…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி ஒப்படைப்பு… இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளைக் கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குரிய 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 1840 பழைய மின்னணு…

Read more

குடிபோதையில் ரகளை செய்த 3 பேர்…. தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி…

Read more

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கூலி தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் கூலி வேலை பார்க்கும் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து 15-க்கு மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூச்சிக்குளத்தூர் அருகே சென்ற போது டயர் வெடித்ததால்…

Read more

சிறுமியை கொன்று புதைத்த தொழிலாளி…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்ட சமுத்திரபாளையம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை சேகர் பார்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணை பழிவாங்கும்…

Read more

“குளிர்பானம்” என நினைத்து மருந்தை குடித்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை…

Read more

பிரசித்தி பெற்ற பாரிவேட்டை திருவிழா… கலந்து கொண்ட அறுபது கிராம மக்கள்…!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில்…

Read more

மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பன்கொட்டாய் கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் சென்று திரும்பி வந்த அரவிந்த் மோட்டார் சைக்கிளின் இன்ஜின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின்…

Read more

பேருந்து இங்கே எப்படி நிறுத்தலாம்…? டிரைவரை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை…

Read more

பள்ளம் தொண்டும் பணி…. பழங்கால நந்தி சிலை கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டிய போது…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மண் தொழிலாளர் 3-வது வீதியில் வெங்கடேசன்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி கீரைகார வீதியில் வசிக்கும் சலீம்(37) என்பவர் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில்…

Read more

நடக்க முடியாமல் அவதிப்பட்ட மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி கொத்தனூரில் பழனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நசம்மா(74) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் மூதாட்டியால் நடக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலையில் இருந்த நசம்மா தனது வீட்டில் விஷம்…

Read more

நூலக வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை…

Read more

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்… அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன் கோட்டை வையச்சேரி அரசு கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரங்களாக செயல்பட தொடங்கி நெல் கொள்முதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோனுக்கு எடுத்து செல்வதற்கு தினசரி லாரிகள் சரிவர…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஐதராபாத்தில் இருந்து இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மற்றொரு டிரைவர் பிரசாத் (22) இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

Read more

மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் என்னென்ன…? வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்…!!!!

தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் பற்றி வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் உளவியல் வல்லுநர் கருணாகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

அதிகாரிகள் திடீர் சோதனை…. “இப்படி செய்தால்” உடனே ஜெயில் தான்…. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!!!

மதுரையில் ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க போலீஸ் கமிஷனரின் உத்தரவு படி, ரவுடிகள் பட்டியலை தயார் செய்தனர். அதில் இங்கு மட்டும் 400 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்த போலீசார் முடிவு செய்து,…

Read more

மக்களே உஷார்…. போலி ஆவணம் மூலம் ரூ.54 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மைகள்….!!!

சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவில் வசிப்பவர் இந்திரமோகன் (72). இவர் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பியதை  அறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் அவரிடம் தொடர்பு…

Read more

16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு…. ஆய்வு குழுவினரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருபையனஅள்ளி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்நிலையில் நடுக்கல்லில் வீரன் வலது கையில் பெரிய வாளை ஓங்கி…

Read more

ரூ.32 லட்சம் வாடகை பாக்கி…. பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து அகற்றம்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன், செல்லியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் நேதாஜி நகர் பைபாஸ் சாலையில் இருக்கிறது. இங்கு ஏராளமானோர் கடை அமைத்து கோவிலுக்கு வாடகை…

Read more

திடீரென முறிந்த ஸ்டியரிங்…. ஆற்றில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி வெள்ளாறு தரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

40 அடி உயரத்திற்கு பாய்ந்த காளை…. பார்வையாளர்களை கவர்ந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மேலும் 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. 2 வயது குழந்தையுடன் தந்தை பலி…. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு தேவ்(2) என்ற மகன் இருந்துள்ளான். நேற்று காலை மணி தனது மனைவி, மகன் உறவினர்களான எல்லம்மாள், சுகன்யா…

Read more

1 1/2 வயது குழந்தை கொடூர கொலை…. தாய் மாமனுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சடையப்பன் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுபாஷினி முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா ஸ்ரீ,…

Read more

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ…? அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் விநாயகா நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தான் வருங்காலத்தில் விமானியாக ஆக வேண்டும் என்பதே நவீன் குமாரின் ஆசை. இந்நிலையில் 12-ஆம் வகுப்பில்…

Read more

பள்ளி மாணவர்களை ஏற்ற மறுப்பு…. தனியார் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாச சமுத்திரம் அரசு நடுநிலை பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து போட்டி முடிந்து மாணவர்கள் நேற்று மதியம் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் தனியார்…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் அமராவதி நகரில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 7 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இதில் மதியழகன் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் ஏல…

Read more

வாடகை பணத்தை கேட்ட உரிமையாளர்…. அண்ணன்-தம்பியின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊனத்தூர் வடக்கு காடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சிவா ஆகியோர் குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்று வர 5,500…

Read more

சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷ்ன்…!!!

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்வையிட கடந்த வாரம் சிறைக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அந்த சோதனையில் வினோதினி, தாரணி, கலா ஆகிய 3 பெண் கைதிகளிடம்…

Read more

அறுந்து விழுந்த மின் கம்பி…. இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் நேதாஜி நகரில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று 2 குழந்தைகளையும் அரசங்கழனியில் இருக்கும் தனியார் பள்ளியில் விட்டுவிட்டு முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

பழிவாங்க திட்டமிட்ட ஐ.டி பெண் ஊழியர்…. மருத்துவ மாணவியின் ஆபாச புகைப்படம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினரான எம்.பி.பி.எஸ் படிக்கும் பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அந்த பெண்ணை பழிவாங்க…

Read more

“வாட்ஸ் அப்” மூலம் விற்பனை…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் ஸ்கூட்டரில் சுற்றி திரியும் வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்…

Read more

தனியாக இருந்த மனைவி…. பீர் பாட்டிலால் தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலை காந்தி நகரில் சுரேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குணசீலனை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் குணசீலன் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக…

Read more

ஓடும் பேருந்தில் ரகளை…. வாலிபருக்கு அடி-உதை…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு பேருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இலையில் இரவு நேரத்தில் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் போரூர் சுங்க சாவடி அருகே சென்றபோது குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார்.…

Read more

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில்…

Read more

Other Story