காரை சேதப்படுத்திய “சுள்ளி கொம்பன்”…. உயிர் தப்பிய நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை…
Read more