SHOCKING: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை… காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி…!!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலரும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இருப்பினும் சிலர் காலிறுதி சுற்று  வரை முன்னேறி தோல்வியை சந்திக்கிறார்கள். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர்…

Read more

மக்களே அலர்ட்… அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், தேனி, கோவை, அரியலூர், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை,…

Read more

கதவை மூடும்போது திடீர் கோளாறு… துடி துடித்து பலியான பிஞ்சு குழந்தையின் உயிர்…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!!

புனேவில் சிறுமியின் மீது கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கதவை அடைத்துக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த கதவு எதிர்பாராத விதமாக…

Read more

“துபாயில் கலை நிகழ்ச்சிகள்”… சின்னத்திரை நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்….‌ அதிர வைக்கும் சம்பவம்…!!!

துபாயில் நட்சத்திர ஹோட்டல்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறி சின்னத்திரை நடிகைகள் பலரை ஏமாற்றி அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலை தேடும் பெண்கள் மற்றும் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று விரும்பும்…

Read more

அமேசான் காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிய ஆதிவாசிகள்…. ஏன் தெரியுமா…? அதிர வைக்கும் பின்னணி…!!

அமேசான் காடுகளில் ஏராளமான ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் காட்டை விட்டு திடீரென கூட்டம் கூட்டமாக வெளியே வந்தது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு அதிரவைக்கும் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அமேசான்…

Read more

“ஒன்னா ரெண்டா ஒரு நாளைக்கு 15″… கையாலாகாத முதல்வர்…. நிச்சயம் வரலாறு பேசும்… பாஜக அண்ணாமலை பரபர…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது. இதனால் நாள்தோறும் 15 கொலைகள் நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்ததற்கு ‌ காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது தான்…

Read more

ஏன் அத பத்தி பேசல…? காங்கிரஸிடம் காசு வாங்கிட்டாரா…? சந்தேகம் கிளப்பிய பாஜக அண்ணாமலை…. துரைமுருகன் மீது பகீர் புகார்..!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே காலம் காலமாக காவிரி நீர் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புகளில் மழை பெய்து வருவதால் தொடர்ந்து காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.…

Read more

மண்ணோடு மண்ணாக போன வீடுகள்… கலங்கிப்போன சித்தராமையா… 100 வீடுகள் கட்டித் தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

“திடீர் வெள்ளப்பெருக்கு”… ஊருக்குள் புகுந்த தண்ணீர்… களத்தில் இறங்கிய இபிஎஸ்… நேரில் ஆய்வு…!!

கர்நாடக மாவட்டத்தில் காவிரி நீர் பிடிப்புகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அணைகளில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால் ஊருக்குள் வெள்ளம்…

Read more

“ஓயாத மரண ஓலம்”…. ராணுவ உடையில் களத்தில் நேரடியாக இறங்கிய நடிகர் மோகன்லால்… ரூ.3,00,00,000 நிவாரண உதவி….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால்தான்…. இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்…. புதிய பரபரப்பை கிளப்பிய அதிமுக டி.ஜெ…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் ஒரு வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீனவர்களின் மீதான…

Read more

“எல்லாமே பொய்” … பாஜக அரசே மிகப்பெரிய தேசிய பேரிடர் தான்…. எம்பி கனிமொழி கடும் தாக்கு…!!!

தூத்துக்குடியில் திமுக கட்சியின் எம்.பி கனிமொழி என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு என்பது மிகவும் வருத்தத்தை தரக்கூடியது. ஆனால் மத்திய அரசு எதையுமே தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் அவர்களே…

Read more

நான் காசுக்காக தான் அந்த படத்தில் நடித்தேன்….. உண்மையை உடைத்த நடிகை பிரியா ஆனந்த்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் தமிழில் சில படங்களில் ஹீரோயின் ஆக நடித்துள்ள கடைசியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும்…

Read more

“ரஜினி இல்லை”… நடிகர் விஜய்க்கு இந்த ஹீரோவை தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்…. யார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

Read more

ஒரு நாள் தொடர்: இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது ஏன்…? பிசிசிஐ விளக்கம்…!!!

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 போட்டிகளில் 3 தொடரிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடங்கிய நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய நிலையில் அந்த போட்டி…

Read more

உச்சகட்ட கொடூரம்… 7 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற 9-ம் வகுப்பு மாணவன்…. பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!!

ஹைதராபாத்தில் லிட்டில் ஃப்ளவர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதிப்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட…

Read more

Breaking: புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் திடீர் மாற்றம்… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நண்பகல் 12.40 முதல்…

Read more

Breaking: குட் நியூஸ்..! மீண்டும் குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 51,600 ஆகவும், ஒரு…

Read more

“கட்டிப்பிடித்து கிஸ் கொடுக்க ரூ. 11 கொடுத்தால் போதும்”… வரிசையில் ரேட் கார்டுடன் காத்திருக்கும் இளம்பெண்கள்…. எங்கு தெரியுமா..?

சீன நாட்டில் தற்போது ஒரு வினோதமான கலாச்சாரம் என்பது பெருகி வருகிறது. அதாவது கடைகளில் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க வரிசையாக நிற்பது போன்று இளம்பெண்கள் ஒரு இடத்தில் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முன்பு விலை பட்டியல் அடங்கிய ரேட் கார்டுகள்…

Read more

உலகிற்கே பெரும் ஆபத்து… உடனே இஸ்ரேலை தடுத்து நிறுத்துங்க… ஈரான் பரபரப்பு எச்சரிக்கை…!

இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய…

Read more

நினைச்சாலே பதறுதே.‌‌! கர்ப்பிணி ஆட்டை கதற கதற…. 3 வாலிபர்கள் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

பீகார் மாநிலம் வைசாலியில் மது போதையில் இருந்த 3 இளைஞர்கள் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயல், மனிதர்கள் மட்டுமின்றி, அப்பாவி விலங்குகளுக்கும் கொடுமைப்படுத்தக்கூடிய அளவுக்கு சிலர் செல்லக்கூடிய கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த…

Read more

FLASH: காலையிலேயே சோகம்… பலி எண்ணிக்கை 341 ஆக உயர்வு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பலர்…

Read more

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி… இன்று முதல் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை…

Read more

ரூ.32,000 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி…. இது மோசமான பயங்கரவாத வரி விதிப்பு…. கொந்தளித்த இன்போசிஸ்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தற்போது வரி கேட்டு ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த 2022 மார்ச் மாதம்…

Read more

“வெள்ளத்தில் சிக்கிய பெண்”… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா…? பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இளம் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்தப் பெண்ணை சாலையில் நின்று கொண்டிருந்த சிலர் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துகிறார்கள். அவர்கள்…

Read more

“தங்கலானே”….. இணையத்தை அதிர வைத்த பாடல்…. செம ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படம் ஆகஸ்ட்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.3500 கோடி”…. நுழைவு தேர்வு மூலம் கல்லாக்கட்டும் தேசிய தேர்வு முகமை… மத்திய அரசு தகவல்…!!

நாட்டில் தேசிய தேர்வு முகமையானது நெட், நீட், ஜேஇஇ, கியூட் போன்ற பல்வேறு நுழைவு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிலையில் ‌ நுழைவு தேர்வுகளை நடத்துவதன் மூலம் அந்த…

Read more

தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்… தாய்ப்பால் கொடுத்து தாயாக மாறிய இளம் பெண்… ஈர நெஞ்சத்திற்கு குவியும் பாராட்டு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  சிக்கி பலியாகியுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலரும் நிவாரண பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவை சேர்ந்த…

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்…. “கலங்கிப்போன விக்கி-நயன் ஜோடி”… ரூ.20 லட்சம் நிவாரண உதவி…!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பொது…

Read more

“ஒன்னு தான் தர முடியும்”… ரூ.3000 சேலைக்காக ரூ.15,000 இழப்பீடு … கோர்ட் தீர்ப்பால் கதி கலங்கிய கடைக்காரர்…!!!

மகாராஷ்டிரா மாநிலம், தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு புடவை கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு பெண் ஆர்டர் செய்த இரண்டு புடவைகளில் ஒன்றை கொடுக்காததால் இந்த…

Read more

வேற லெவல் ஐடியா…! ஈசியாக செல்லும் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…. அதுவும் படுக்கை வசதியுடன்…. எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்கள் இருக்கும் நிலையில் அந்த கிராமங்களுக்கு செல்லும் விதமாக சாலை வசதிகள் இல்லை. இதனால் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மலை கிராம மக்களுக்காக தற்போது அரசு…

Read more

நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்… கலங்கிப்போன ராகுல் காந்தி…. 200 வீடுகள் கட்டி தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு…

Read more

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்… தோனியா இல்ல ரோகித் சர்மாவா…? ரவி சாஸ்திரி பதில்…!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்பின் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதற்கு முன்னதாக தோனி தலைமையிலான இந்திய…

Read more

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்…. டாப் 10 பேட்டர் மற்றும் பவுலர்கள்…. ஆக்கிரமித்த இந்திய வீரர்கள்… லிஸ்ட் இதோ…!!!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டிகளில் 3 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் இருக்கிறார். அதன்…

Read more

Breaking: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது …. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு தொடர்ந்தவர்கள் வினாத்தாள் கசிவின் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நீட் தேர்வினை ரத்து…

Read more

ஐபிஎல்: கேகேஆர் VS பஞ்சாப்… கடும் மோதலில் ஷாருக்கான், நெஸ் வாடியா….? திடீர்னு என்னாச்சு…!!!

மும்பையில் நேற்று ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து அந்த வீரர்களை உடனே தடை செய்யுங்க…. கொந்தளித்த காவியா மாறன்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு போட்டிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று மும்பையில் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்…

Read more

காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு சவரன் இவ்வளவா….? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6460 ரூபாயாகவும், சவரனுக்கு…

Read more

Breaking: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு…. எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் சுமார் ரூ.12,700 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் முதல் மீனவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் அறிவிப்புகள் வெளியாகி…

Read more

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…! சினிமாவில் பிரைட் ஃபியூச்சர் இருக்கு… நைசாக பேசி இளம் பெண்ணை சீரழித்த உதவி இயக்குனர்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் சித்தார்த் வர்மா (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா உதவி இயக்குனர் ஆவார். இவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண்…

Read more

கலைஞர் நினைவு தினம்…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7-ல் அமைதி பேரணி…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். தமிழகத்தில் ‌ கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேலையில் அவருடைய 6-வது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட்…

Read more

Breaking: 40,000 ஆய்வக வேதிப்பொருட்களுக்கான 150 சதவீத வரி ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில் சில பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டது. அந்த வகையில் ஆய்வக வேதிப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. அதன்படி சுமார் 40,000 ஆய்வக வேதிப்பொருட்களுக்கு 150 சதவீதம்…

Read more

“மக்களின் சொந்த வீடு கனவு”…. மண் அள்ளி போட்ட திமுக…. இதெல்லாம் நியாயமா…? கொந்தளித்த இபிஎஸ்…!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் 3 முறை மின்கட்டண உயர்வு, இரு மடங்கு வீட்டு வரி மற்றும்…

Read more

1 இல்ல 2 இல்ல 31 வருஷமாக பலாத்காரம்… 71 வயது முதியவர் மீது புகார்…. அதிரடி காட்டிய கோர்ட்…. ஷாக்கில் பெண்…!!!

மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் 73 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதாவது கடந்த 1987 ஆம் ஆண்டு அந்த முதியவரின்…

Read more

ஐயோ… நெஞ்சை பதறுதே… மண்ணோடு மண்ணாக புதைந்த பள்ளிகள்…. 27 மாணவர்கள் உயிரிழப்பு… 23 பேர் மாயம்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர்  உயிரிழந்துள்ள நிலையில்…

Read more

“கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்”… ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ… மீட்பு பணிகள் தீவிரம்…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து…

Read more

உங்க மகனோட பொண்டாட்டி… மருமகன்னு கூட பாக்காம பேர குழந்தை கண் முன்னே…. மாமனார் செய்ற வேலையா இது… நினச்சாலேபதறுதே…!!!

சென்னையில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில்…

Read more

நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் எடுத்த மாணவி… ஆனால் பிளஸ் 2 தேர்வில் தோல்வி…. அப்படி என்னதான் நடந்திருக்கும்…!!

குஜராத் ‌ மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த தேர்வில் அந்த மாணவி 720-க்கு 705 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வில் வேதியியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட…

Read more

FLASH: நெஞ்சை உலுக்கும் சோகம்…. பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு….!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக மீட்புப் பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.…

Read more

“இன்னும் திருமணம் ஆகல”… ஆனா எனக்கு 100 குழந்தைகள் பிறந்திருக்கு…. ஆச்சரிய தகவலை சொன்ன டெலிகிராம் சிஇஓ…!!!

பிரபல சமூக வலைதள நிறுவனமான telegram நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ். இவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் தான்…

Read more

Other Story