Breaking: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் பிரமோத் பகத் தகுதிநீக்கம்…!!

இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத். இவர் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். இவரை தற்போது உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி 18 மாதங்களுக்கு அவர் போட்டியிலிருந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊக்க மருந்து…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. மீண்டும் வந்தது அலர்ட்…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.…

Read more

சாப்பிடும் போது திடீர் மூச்சுத் திணறல்…. நொடிப்பொழுதில் பறிபோன உதவி காவல் ஆய்வாளர் உயிர்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அம்பத்தூரில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளராக சரவணன் ‌(51) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு…

Read more

காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது… சூட்கேஸ் கொலையால் திணறிய போலீசார்… குற்றவாளிகள் சிக்கியது எப்படி..?

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 5-ம் தேதி ரயில்வே ஸ்டேஷனில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சூட்கேஸை கைப்பற்றினர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்… தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 உயர்ந்து ஒரு சவரன் 52,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 6525 ரூபாயாக…

Read more

கொடூரத்தின் உச்சம்…! “கொலை செய்யப்பட்ட பிறகே பாலியல் பலாத்காரம்”… பெண் மருத்துவர்பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்…!!!

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அரை நிர்வாணத்துடன் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது…

Read more

“தேசியக்கொடி”… இனி குண்டாஸ் பாயும்… சென்னை ஐகோர்ட் பரபரப்பு கருத்து…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ச்சி காலை வழக்கம் போல் நீதிபதி வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தார். அப்போது வழக்கறிஞர் ஒருவர் குடியிருப்பு நல சங்கத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக கூறினார். அதோடு இது தொடர்பாக வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.…

Read more

“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்”…. கல்விக்காக நாட்டிடம் கோரிக்கை விடுத்த தங்க மகன்…. நீங்க ரொம்ப கிரேட் தான்…!!!

பாரிஸ்  ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியியல் தங்கப்பதக்கம் வென்றார். அந்நாட்டு தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர் அர்ஷத் நதீம் தான். இதனால் அவருக்கு அந்நாட்டு அரசு நாட்டின் உயரிய இரண்டாவது…

Read more

நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு… “என்னை தூக்கில் போடுங்கள்”… திமிராக பேசும் குற்றவாளி… அதிர வைக்கும் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவராக இருந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மீண்டும் மிக கனமழை… தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல‌ கடந்த சில நாட்களாக பல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு…

Read more

“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி”…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்…

Read more

தமிழகமே பெருமை….! இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள்… முதலிடத்தை பிடித்த சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்…!!!

மத்திய கல்வி அமைச்சகமானது 2024 ஆம் ஆண்டுக்கான  இந்தியாவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்றவைகளின்  பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை…

Read more

Breaking: சென்னையில் ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருக்கிறது. அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்…

Read more

Breaking: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி-க்கு முதலிடம்…!!!

மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி சென்னை ஐஐடி ஒட்டுமொத்த…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 8…

Read more

மீண்டும் வந்தது அலர்ட்….‌ தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 7…

Read more

பாத்திரம் தேய்ப்பது போல் துப்பாக்கியை கழுவும் பெண்… ஒத்த வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை… கூண்டோடு தூக்கிய போலீஸ்…

மத்திய பிரதேச மாநிலத்தில் மொரேனா என்ற மாவட்டம் உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாத்திரத்தை தேய்த்து கழுவுவது போன்று துப்பாக்கிகளை தேய்த்து கழுவுகிறார். இந்த…

Read more

அடப்பாவி…! வீட்டிலேயே கலர் பிரிண்டர் வச்சு…. “ரூ.100, ரூ.200, ரூ‌.500″…. வாலிபரின் தில்லாலங்கடி வேலை…. அதிரடி காட்டிய போலீஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

“தங்கம் வென்ற அர்ஷத் நதீம்”… பாகிஸ்தானில் பரிசாக கிடைத்த எருமை மாடு…. யார் கொடுத்தாங்க தெரியுமா…?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் வீரர் அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர்   அர்ஷத் நதீம் தான். இவருக்கு அந்நாட்டு அரசு 20 கோடி…

Read more

“பட்டப்பகலில் சாலையில்”… ஆட்டோவை வழிமறித்து சிறுமியை மிரட்டி… ஐயோ நெனச்சாலே பதறுதே…!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் ஒரு சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ஆம் தேதி ரிக்க்சாவில் சென்று கொண்டிருந்த சிறுமியை, ஒரு நபர் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது தந்தை போலீசில்…

Read more

“வீடு புகுந்து”… 2 குழந்தைகளின் தாயை கதற கதற… தந்தை,மகன் உட்பட குடும்பத்தோடு வெறிச்செயல்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணை கடந்த 1-ம் தேதி சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தற்போது தான்…

Read more

ப்ப்பா…! பார்த்தாலே சும்மா அள்ளுதே… கவர்ச்சி கன்னியின் லேட்டஸ்ட் போட்டோஸ்… வாயைப் பிளந்த ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் மணியார் குடும்பம், கழுகு 2 உள்ளிட்ட…

Read more

ஆர்டர் செய்த உணவில் தோசையை காணும்…. கேஸ் போட்ட சென்னை வாலிபர்… zomato நிறுவனத்திற்கு ரூ.15,000 அபராதம்..!!

சென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார்.…

Read more

என் பையில் குண்டு இருக்கா… உடனே செக் பண்ணி பாருங்க… ஏர்போர்ட்டில் ஜோக் அடித்த பயணி… ஜெயிலில் போட்ட அதிகாரிகள்….!!!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது வழக்கம்போல் பயணிகளை அதிகாரிகள் சோதித்து கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசினார். அதாவது மும்பைக்கு ஏர் இந்தியா…

Read more

“அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய ஸ்டார்” .. நடிகர் விஜயின் வெற்றிக்கு இதுதான் காரணம்… திமுக எம்பி கனிமொழி புகழாரம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக…

Read more

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை…‌ எங்க போனாலும் விரட்டி விடுறாங்க…‌ “எனக்கு உதவ யாருமே இல்ல”… கண்ணீரில் பிரபல நடிகை…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகையாக வலம் வந்தவர் வாசுகி. இவர் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காரைக்குடியை பூர்விகமாகக் கொண்டவர். ஆனால் தற்போது அவர் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுவதாக கண்ணீர்…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

“நீ ஒரு பாகிஸ்தானி”… உடனே காரை விட்டு இறங்கு… நள்ளிரவில் பெண் பயணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர்…‌ அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊபர் டாக்ஸியில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12:30 மணி. அவர்கள்…

Read more

“விஜய் கட்சியில் சீட்”…. அரசியலுக்கு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்…? அவரே சொன்ன தகவல்… செம ட்விஸ்ட்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ஹிந்தி…

Read more

“உன்ன பார்த்தா நடிகை மாதிரி இல்ல”.. 25 ஆடிஷன்களில் நிராகரிப்பு… வேதனையில் தவித்த பிரபல நடிகை.. ஆனால் இன்றோ புகழின் உச்சியில்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான…

Read more

“ஆணவக்கொலை”… இது அக்கறை தான்… வன்முறை அல்ல… யோசிக்காமல் பேசிய ரஞ்சித்… இதெல்லாம்‌ நாட்டுக்கு நல்லதல்ல.. திருமா கடும் கண்டனம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஞ்சித். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது கவுண்டன் பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஆணவ கொலை பற்றி பேசியது இணையதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று அவர்…

Read more

“அன்றாட செலவுக்கு கூட பணமில்லை”… மொத்த நாட்டில் 74% பேர் ஏழ்மையில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 24 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நாட்டில் ஏராளமான மக்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…

Read more

செம க்யூட்… கன்னத்தைப் பிடித்து கொஞ்சி விளையாடிய சிறுமி… “புன்னகையுடன் ரசித்த பிரதமர் மோடி”… வீடியோ வைரல்…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மொத்தம் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 131 பேரை காணவில்லை.…

Read more

“1 பிரிட்ஜ், 1 டிவி, 4 ஃபேன்”… இதுக்கு ரூ.20,00,000 மின் கட்டணமா….? இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..!!

குஜராத் மாநிலம் நவுசாரி பகுதியில் பங்கத்திபென் படேல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 4 பேர் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணம் வந்துள்ளது. அதில் அவர்களுக்கு ரூ.20…

Read more

“ஊழல்”… துணிச்சலாக புகார் கொடுத்த வாலிபர்… அரசு அதிகாரிகள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சி வீடியோ..!!

கப்டன்புர் வளர்ச்சிப் பகுதியில் உள்ள பஹோதாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிராமத் தலைவரின் ஊழல் குறித்து முதல்வர் இணையதளத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அரசு விசாரணைக்குழு கிராமத்திற்கு வந்தது. விசாரணைக்குழு வந்ததும், கிராமத் தலைவரின் கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்,…

Read more

“மாணவியை சீரழித்துக் கொன்ற வாலிபர்”… என் மகன் நிரபராதி… நிச்சயமா அப்படி செய்ய மாட்டான்…‌. துணிச்சலாக சொன்ன தாய்… அதிர்ச்சி..!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் தாய், தனது மகன் இதைச் செய்ய மாட்டார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.…

Read more

வெறும் சாக்கு பை தான்…. அதுல கூட இம்புட்டு கவர்ச்சியா… நடிகை திஷா பதானியின் சூப்பர் ஹாட் ஸ்டில்ஸ்… கிறங்கிப்போன ரசிகாஸ்..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய முன்னாள் காதலியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து…

Read more

காதலிக்காக இப்படியா…? “செய்யக்கூடாததை செய்து வசமாக சிக்கிய காதலன்”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் துணை போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின் பேரில்…

Read more

“1000 கோடி லாபம்”… ஹிண்டன்பர்க் நோக்கம் இதுதான்… பரபரப்பை கிளப்பிய பாஜக அண்ணாமலை… பகீர் புகார்..!!!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வருடம் அதானி குழுமம் பெரிய அளவில் பங்குமுறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றசாட்டை முன்வைத்த நிலையில் இன்று அதானி நிறுவனம் பங்குமுறை கேடுகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் செபி நிறுவனத்தின் தலைவர் மற்றும்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 17,000 கடைகள்…. “சீல்” வைத்து அதிரடி ஆக்சன்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்..!!!

தமிழக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல்…

Read more

“ஏழை மக்கள்”… அவங்க வரிப்பணத்தில் ரூ. 42 கோடி செலவு பண்றீங்க…. இதெல்லாம் தேவையா…? இபிஎஸ் கடும் சாடல்…!!

சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் கார் பந்தயத்தில் கவனம்…

Read more

பல மாசம் ஆகிட்டு….. யாருனே கண்டுபிடிக்க முடியல… ஒரே ஒரு whatsapp ஸ்டேட்டஸ் தான்… மொத்தமும் வெளியே தெரிஞ்சிட்டு…!!

பெங்களூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு முன்னாள் வீட்டு வேலைக்காரர். கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி, தனது மனைவி தீபாவளிக்கு அணிந்திருந்த நகைகள் மாயமானதாக குடும்பத்…

Read more

அடி ஆத்தி…! ரூ.20 கோடி பரிசுக்கு வரி மட்டும் இம்புட்டு கோடியா…? பாக். தங்க மகனுக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதால் அவருக்கு பல கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. ஆனால், அவர் பெற்ற பரிசுத் தொகையில் இருந்து கணிசமான தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். பாகிஸ்தான் அரசின் நிதித்துறை…

Read more

சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. ஐயோ வேண்டாம் விட்டுருங்க…. கதறி துடித்த வாலிபர்…. பட்டப்பகலில் சாலையில் இப்படியா…?

மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி…

Read more

14 வயசு தான் ஆகுது… ஆனா ரொம்ப கோபப்படுறா… மந்திரவாதியிடம் அழைத்து சென்ற தாத்தா… நள்ளிரவில் நடந்த பகீர்..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 14 வயது சிறுமி ஒருவர் மந்திரவாதி ஒருவர் கையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற தந்திரி, அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “ஷூ காலால் ஆபாசமாக திட்டி உதைத்த ஆசிரியர்”…‌ பரிதாபத்தில் பள்ளி மாணவர்கள்….!!!

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக…

Read more

எவ்வளவு துணிச்சல்…! பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு லிப்‌‌ டூ லிப் கிஸ் கொடுத்த மாணவி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம்  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் வைரலாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து ஒரு மாணவனுக்கு மாணவி ஒருவர் ‌ லிப் டு லிப்…

Read more

மண்ணோடு மண்ணாக போன வீடுகள்… “பெருந்துயரத்தில் தவிக்கும் மக்கள்”… கலங்கிப்போன நடிகர் தனுஷ்… ரூ.25,00,000 நிதி உதவி..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

ஜாக்கிரதை…! “வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவிலும்”… பரபரப்பை கிளப்புறாங்க… ஜகதீப் தன்கர் கண்டனம்…!!

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுக்கு கட்டணம் தெரிவித்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெறும் கலவரமாக மாறுவதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் ராணுவம் ஆட்சியை…

Read more

Other Story