“ரூ.1000 கோடி ஊழல்! தமிழகத்தை உலுக்கும் மணல் மாஃபியா!”.. போலி அனுமதி சீட்டு.. சட்டவிரோத கடத்தல்.. சிக்கும் அப்பாவி டிரைவர்கள்.. பகீர் குற்றசாட்டு..!!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராவல் மண் எடுக்கும் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல. ராசாமணி குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தனிநபர் ஒருவர் தனது…
Read more