தமிழகத்தில் ஓய்வூதிய உயர்வு… முதல்வர் மருந்தகம்… அடுத்தடுத்து வெளியாகும் அசத்தல் திட்டங்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றிய நிலையில் அதன் பின்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 76 ஆயிரம் அரசு…

Read more

Breaking: தமிழகத்தில் 75,0000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை கோட்டையில் ‌ சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றிய நிலையில் அதன் பின் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கும் நிலையில் முதல்…

Read more

அண்ணாமலைக்கே நேரடியாக போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்… அடடா என்ன மேட்டரா இருக்கும்…!!!

சென்னையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு…

Read more

செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செவிலியர் சபீனா. இவர் வயலூரில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கு உதவி செய்வதற்காக சென்றார். அப்போது இவர் ஜிப்லைன் மூலமாக ஆற்றைக் கடந்தார். இது தொடர்பான குறும்படம் ஒன்று நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதனால் இந்த வீர…

Read more

Breaking: 78-வது சுதந்திர தின விழா… தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில்  தேசியக்கொடி…

Read more

தேசிய மகளிர் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பாஜக குஷ்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் தேசிய மகளிர் ஆணையத்தில் குழந்தைகள் நல உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் தற்போது குஷ்பூ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார். அவருடைய ராஜினாமாவை…

Read more

அட உண்மைய தாங்க சொல்றேன்…! நாங்க அதை மறந்து ஒரு வருஷம் ஆகிட்டு.. அண்ணாமலை பளீச்..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தலித் தலைவர்கள் முதலமைச்சராக வருவதற்கான சூழல் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் கூடுதலாக சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி…

Read more

பூண்டு காய்கறியா அல்லது மசாலா பொருளா…? நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்..!!

பொதுவாக சமையலிடம் பெறும் பூண்டு ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த பூண்டு பொதுவாக அனைத்து வகை குழம்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு பல நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையும் வாய்ந்தது. இந்நிலையில் பூண்டு காய்கறியா அல்லது மசாலா பொருளா என்று…

Read more

மது பார்ட்டி நடத்தனுமா…? அப்போ ரூ.‌ 10,000 கொடுத்து அனுமதி வாங்கணும்… புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது முறையின்றி வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளில் மது விருந்துகள் நடத்தப்படுவதால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து…

Read more

அப்படி போடு… தமிழக போலீஸ் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது… இது வேற லெவல்..!!

இந்தியாவில் 78-வது சுதந்திர தின விழா ‌ ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவின்போது சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கும் நிலையில்…

Read more

“லிப் லாக் முத்தம்”… கணவருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை அமலாபால்… லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படங்கள்..!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு அவர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம்…

Read more

“சீப்பு கூட இல்ல”… தலை முடியை வெட்டிக் கொள்ளும் காசா சிறுமிகள்… இஸ்ரேல் போர் எதிரொலி…!!!

இஸ்ரேல் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக காசாவில் போர்த்தொடுத்து வரும் நிலையில் ரஃபா பகுதியை கைப்பற்றியுள்ளது. இதனால் பாலஸ்தீனியர்களுக்கு சர்வதேச நாடுகள் மூலம் கிடைக்கும் உதவிகள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.…

Read more

Breaking: தங்கலான் படத்தை வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது தொடர்ந்து சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறது. குறிப்பாக அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா தண்ணீர் போன்றவைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில்…

Read more

ஐபிஎல் தொடர்… மீண்டும் விளையாடும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்… பிசிசிஐ அதிரடி முடிவு…?

பிசிசிஐ ஓய்வு பெற்ற ஐபிஎல் வீரர்கள் விளையாடும் புதிய ஐபிஎல் தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒய்வு பெற்ற இந்திய அணியின் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதில் இந்தியாவில் விளையாட விரும்புகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் பிசிசிஐ…

Read more

இந்திய அணியில் விராட், ரோகித் இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவார்கள்…? ஹர்பஜன் சிங் கணிப்பு…!!!

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருவரும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்தனர். குறிப்பாக 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ்…

Read more

தீவிரவாதியை சந்தித்து பேசிய பாக். தங்க மகன் அர்ஷத் நதீம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் சார்பில் பதக்கம் என்ற ஒரே ஒரு வீரர் இவர்தான். இதனால் பாகிஸ்தானில் அவருக்கு பிரம்மாண்ட…

Read more

நான் அந்த மாதிரி ஆள் கிடையாது… நடிகர் தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்…? வெடித்தது சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில்…

Read more

வெறும் 30 ரூபாய்க்காக… நண்பனை போட்டு தள்ளிய நண்பன்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சக்கன் அலி மற்றும் ஜாஹித் அலி என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவும் மது குடிப்பதற்காக மதுக்கடைக்கு ஆட்டோவில் சென்றனர்.…

Read more

ஆடைகளை கிழித்து… தலைகீழாக தொங்கவிட்டு… “அப்படி செஞ்ச மாமியார்”… துடி துடித்த மருமகள்…. கலங்க வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சஞ்சய் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது ‌. இந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மாமியார் மற்றும் கணவர் செய்த கொடூரங்கள் தற்போது…

Read more

அட நம்புங்கப்பா..! நான்தான் நடிகர் விஜயின் ஃபேவரைட் ஹீரோயின்”… அடித்து சொன்ன பிரபல நடிகை… ஒப்புக்கொண்ட தளபதி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக…

Read more

குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க இது தான் சரியான நேரம்… காலையிலேயே குட் நியூஸ்…!!!

சென்னையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதல் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று கணிசமாக விலை குறைத்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு…

Read more

Breaking: திருச்சி டிஎஸ்பி பற்றி அவதூறு… சீமான், சாட்டை துரைமுருகன் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி மாவட்ட டிஎஸ்பி வருண்குமார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட 22 பேர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

மகளுடன் ஓடிய வாலிபர்..‌.. ஆத்திரத்தில் சகோதரியை குடும்பமே சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரவிந்திர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும்…

Read more

“என்னம்மா ஜிமிக்கி கம்மல்”… சேவலைப் பெண் போல் அலங்கரித்த நபர்… ஏன் தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க..!!

ஆந்திராவில் கேசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இங்கு பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அந்த வகையில் ஒருவர் சேவலை காணிக்கையாக செலுத்த வந்தார். அப்போது அதன் றெக்கைகளில்…

Read more

70 வயசு காமக்கொடூரன்.. “6 வயது சிறுமியையும் ஆட்டு குட்டியையும் கதற கதற”… நடு நடுங்க வைக்கும் பகீர் வீடியோ..‌!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷகரன்பூர் பகுதியில் கஜேந்திர சிங் என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு 6 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல்…

Read more

சுதந்திர தின விழா… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது நாடும் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சுந்தரர் தின விழாவில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி…

Read more

அயோத்தி ராமர் கோவில்… ரூ.50 லட்சம் மதிப்பிலான வண்ண விளக்குகள் திருட்டு… பெரும் அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோதியில் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாஜக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள்…

Read more

அவர் என்னோட புருஷன்… நீ விலகிரு… எச்சரித்த மனைவி… கண்டுகொள்ளாத கள்ளக்காதலி… ஆத்திரத்தில் உயிருடன் எரித்த கொடூரம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ராமர் கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி (36) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் திருவள்ளூரில் உள்ள…

Read more

தேதி குறிச்சாச்சு..! தவெக கட்சியின் முதல் பிரம்மாண்ட மாநாடு… எங்கு தெரியுமா…? விரைவில் வரும் அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள  நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவருடைய கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.…

Read more

எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சராக முடியாது… திருமாவளவன் பரபரப்பு பேச்சு…!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசினார். அவர் பேசியதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக…

Read more

இந்தியாவில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையால் மாரடைப்பு வரும் அபாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பொதுவாக நம் அனைவரது வாழ்வில் உப்பு மற்றும் சர்க்கரை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. சில ‌ சமயங்களில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாகவது நமக்கு பல்வேறு விதமான வியாதிகளை ஏற்படுத்தலாம். அந்த வகையில் இந்திய சந்தையில் விற்பனை…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சமீபகாலமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

“நாங்க சாகப் போறோம்”… எங்க 2 குழந்தைகளையும் பாத்துக்கோங்க… செல்பி எடுத்த பின் தற்கொலை செய்த தம்பதி.. பெரும் அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகரான்பூர் பகுதியில் சௌரவ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகைக்கடை உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சவுரவ் மற்றும் அவருடைய மனைவி கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

“வெறித்தனமா லவ் பண்றோம்”… மருமகளுக்கு தாலி கட்டிய மாமியார்… நொந்து போன கணவன்மார்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில் சுமன் என்ற நடுத்தர வயது பெண் வசித்து வருகிறார். இவருடைய சொந்த மருமகள் சோபா. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சோபா மீது தமனுக்கு காதல் வந்தது. அவர்கள் இருவரும் வீட்டில் யாரும்…

Read more

எனக்கு அழகு தான் முக்கியம்… முகத்தில் மலத்தை அள்ளிப் பூசிய பிரபலம்…. சீச்சீ இப்படி ஒரு பேசியலா…?

பிரேசில் நாட்டில் டிபோரா பெய்கசோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார். இவர் வயதான தோற்றத்தை தடுப்பதற்காக சரும பராமரிப்பு குறித்த டிப்ஸ் கொடுத்தார். அதற்காக அவர் முகத்தில் மலத்தை அள்ளி பூசியுள்ளார். இதனை வீடியோவாக தன்னுடைய…

Read more

வேலை வாங்கி தரேன்…. வீட்டுக்கு வா… நைசாக பேசி சிறுமியை ‌அழைத்த சமாஜ்வாதி கட்சி தலைவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நவாப் சிங் யாதவ், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். போலீசார் விரைந்து…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்‌.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி-க்கு தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரபாகரன் டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் தற்போது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவர்…

Read more

2 பேருக்கும் கல்யாணமாகி குழந்தைகள் இருக்காங்க… ஆனா 7 வருஷமா லவ் பண்றாங்களாம்… பெண்ணுடன் ஓடிய பெண்… பதறிப்போன கணவன்மார்கள்..!!

பீகார்  மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான எண்ணில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியதால் இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரும் ஏற்கனவே…

Read more

உ.பியில் முஸ்லீம் குடும்பங்கள் மீது கொடூர தாக்குதல்… இந்து அமைப்பினர் வெறியாட்டம்… பதற வைக்கும் வீடியோ…!!!

வங்காளதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு அங்கு சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி…

Read more

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்… இந்தியாவை அழிப்பது தான் அவர் நோக்கம்…. பாஜக எம்.பி கங்கனா‌ ரணாவத் பர பர..!!

அமெரிக்காவின் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமானது கடந்த வருடம் அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அதானி குழுமம் முறைகேடுகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும்…

Read more

தங்கலான், கங்குவா படங்களுக்கு தடை… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ. 525 கோடி மோசடி”… யார் இந்த தேவநாதன் யாதவ்…? பாஜகவின் முக்கிய புள்ளியாம்…!!

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ். இவர் பாஜக கட்சியின் ஆதரவாளர் ஆவார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் நிலையில் மயிலாப்பூரில் செயல்பட்டு வரும்  மயிலாப்பூர் இந்து சாஸ்தவ நிதி லிமிடெட் நிறுவனத்தையும்…

Read more

வங்கதேச வன்முறை… இதுக்கு அமெரிக்கா மட்டும் தான் காரணம்… ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு…!!

வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் மிகப்பெரிய கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில்  ஷேக் ஹசீனா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி…

Read more

பகை என்றும் மாறாது…. வா மோதிப் பார்க்கலாம்… ‌ சிங்கிளாக நின்ற ஒரு பாம்பு…. கூட்டமாக தாக்கிய கீரிகள்… மிரள வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுபாதையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு ஒரே ஒரு பாம்பு மட்டும் இருந்தது. அப்போது அந்தப் பாம்பை கூட்டமாக…

Read more

100 வகையான உணவு… ஆடி மாதத்தில் தடபுடலாக விருந்து வைத்த மாமியார்… ஆடிப்போன மருமகன்… வீடியோ வைரல்..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் ரவி தேஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரத்தினகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழில் ஆடி மாதம் கடைபிடிக்கப்படுவது போன்று ஆந்திராவில் ஆஷாதா மாதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.…

Read more

முகமது யூனிஸ் அமெரிக்காவின் நண்பர்… ஆனால் ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர்… ஆதரவு கொடுத்ததில் என்ன தவறு…? காங். எம்பி சசிதரூர்…!!

வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத்தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இடைக்கால அரசின்…

Read more

வேற லெவல்..! நடிகர் சூரியின் ஆக்ரோஷமான நடிப்பில் “கொட்டுக்காளி”… இணையத்தை மிரட்டும் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன் முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தில் மிகவும் ஆக்ரோஷமான ஹீரோவாக…

Read more

“ஆணின் வயிற்றில் பெண்ணின் உள்ளுறுப்புகள்”… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… ஆப்ரேஷனில் பகீர்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ராஜ்கிர் மிஸ்திரி (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

ரொம்ப புதுசா இருக்கே..! “டாஸ்மாக் கடை வேணுமாம்”… ஊரோடு கோரிக்கை விடுத்த கிராம மக்கள்… அட என்னப்பா இப்படி கேக்குறாங்க..!!

பொதுவாக மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இது தொடர்பான செய்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால் தற்போது வினோதமாக தங்கள் ஊருக்கு மதுபான கடை வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

Read more

Other Story