செவ்வாய் கிரகம் பசுமையாக மாறினால் எப்படி இருக்கும்?… வைரலாகும் AI வீடியோ…!!!

விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நிலையில், வறண்ட செவ்வாய் கிரகம் ஒருவேளை பூமியைப் போல பசுமையாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் தத்ரூபமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது தொடர்ந்து சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறது. குறிப்பாக அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா தண்ணீர் போன்றவைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில்…

Read more

வெறும் மண்ணுக்காக ரூ.91,800 கோடி செலவு…. நாசா வெளியிட்ட தகவல்…!!!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆராய பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய மதிப்பில் 91,800 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறும் விஞ்ஞானிகள் செலவை குறைப்பதற்கான வழிகளை…

Read more

Other Story