“மரண தண்டனை”… பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 7 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நெல்லை கோர்ட்…!!!
சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி…
Read more