இன்னும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஒரு வார்த்தை கூட சொல்லல..! வெட்கக்கேடு… கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கடும் கண்டனம்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உலகம்…

Read more

கனடாவில் தொடரும் கொடூரம்..! மீண்டும் ஒரு மாணவர் கொலை… துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சிவாங்க் அவஸ்தி (வயது 20) கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பயின்று வந்தார்.…

Read more

பள்ளி குழந்தைகளும் இந்த அளவுக்கு இறங்கிட்டாங்களா..? நடுவழியில் ரயிலை நிறுத்திய +2 மாணவர்கள்…. காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம்–புனே இடையே இயக்கப்படும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி–மாகி இடையேயான தண்டவாளப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாள ஓரத்தில் நின்றிருந்த 2 பேர், ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கை காட்டினர். இதைக்…

Read more

இயேசுவே..! “ரஷ்ய அதிபர் புதின் அழிந்து போகட்டும்”… கிறிஸ்மஸ் நாளில் எங்க ஆசை எல்லாம் இது ஒன்னு தான்… ஜெலன்ஸ்கி பிரார்த்தனை… வீடியோ வைரல்.!

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உக்ரைன் மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது முடிவுக்காக பிரார்த்தனை செய்ததாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உரையின்போது, உக்ரைன் மக்களிடையே நிலவும் ஒரு பழங்கால நாட்டுப்புற நம்பிக்கையை குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி,…

Read more

கடும் அப்செட்டில் பிரதமர் மோடி..‌! “அமித்ஷா எவ்வளவு சொல்லியும் கேட்கல”… அடம்பிடிக்கும் இபிஎஸ்… இன்னும் ஒரு கட்சி கூட வரல… தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவுக்கு ஏன் இப்படி..?

தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என மத்திய பாஜக தலைமை வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத நிலைப்பாடு கூட்டணி முயற்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

Read more

“நயினார் நாகேந்திரனுக்காக வாங்கிய சால்வையை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய பாஜக நிர்வாகி”… என்ன காரணம் தெரியுமா..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தலை முன்னிட்டு தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரிக்கு தற்போது வருகை புரிந்துள்ள நிலையில் அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் பாஜக தலைவருக்கு சால்வை…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் துடிதுடித்து பலி… பயங்கர விபத்து..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: பாமகவிலிருந்து மூத்த தலைவர் ஜிகே மணி நீக்கம்… அன்புமணி அதிரடி அறிவிப்பு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!

பாமக கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பு தனித்தனியாக செயல்படுவதோடு கட்சியை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய கட்டண உயர்வு… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று (26ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரயில்வே பராமரிப்புச் செலவுகள் அதிகரித்ததை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில்…

Read more

என்னுடைய 2 ஞானப்பல்லை பிடுங்கிட்டாங்க..! “விண்வெளிக்கு போக பல தியாகங்கள் செய்யணும்”… சுபான்சு சுக்லா பேச்சு…!!!

மும்பை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்றால், சில தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, விண்வெளி பயணத்திற்கு முன்பே…

Read more

“பல நோய்களுக்கு இதுதான் காரணம்”… என்னோட சொந்த நிலத்துல நான் இப்படித்தான் செய்கிறேன்… உள்துறை மந்திரி அமித்ஷா…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை தாக்கும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி…

Read more

திருமணமாகி ஒரு மாசம் கூட ஆகல..! மனைவியை கதற கதற தினசரி டார்ச்சர் செய்த கணவன்… பெற்றோர் சமாதானம் செய்தும் அடங்கல… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும்  ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, தம்பதி இருவரும் மல்லசந்திராவில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமாகி ஒரு மாதம் கூட…

Read more

Breaking: காலையிலேயே ஷாக்…! வரலாறு காணாத புதிய உச்சம்… இன்று ஒரே நாளில் ரூ.9,000 உயர்ந்தது..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,03,120 ரூபாய் க்கும், ஒரு கிராம் 12,890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் கிடையாது…! அதிரடியாக அறிவித்த நயினார் நாகேந்திரன்…!!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக – தவெக இடையே தான் போட்டி என நடிகர் விஜய் கூறி வருகிறார். நாளை இந்தியாவையே பிடித்துவிடுவேன் என அவர் சொன்னாலும் சொல்லலாம். ஆனால்…

Read more

அடக்கடவுளே..! “இருமல் மருந்து குடித்ததால் பார்வையை இழந்து சிறுவன்”… வேதனையில் தவிக்கும் பெற்றோர்..!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்டதன் காரணமாக 24 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே சிறுவன் 115 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.…

Read more

“வீட்டில் வேறு பெண்ணுடன் உல்லாசம்”… கணவனின் லீலைகளால் குழந்தையை விட்டுவிட்டு வந்த மனைவி… நேரில் கண்ட அந்த காட்சி… அடுத்து நடந்த பயங்கரம்..!!

கணவன்–மனைவி இடையிலான குடும்பத் தகராறு காரணமாக, கணவரை கத்தியால் காயப்படுத்திய மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் (33) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து, கணபதி நாராயணசாமி…

Read more

“ஸ்டாலின் அரசுக்கு கண்டனமா”..? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு..! “வார்த்தையை விட்ட விசிக நிர்வாகி”… மைக்கை பிடுங்கிய திமுகவினர்… வைரலாகும் வீடியோ…!!!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி அமைப்பதற்கு எதிராக, திமுக சார்பில் கரூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தவறான முழக்கத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்…

Read more

“என்னை திருமணம் செய்வீர்களா”..? காஷ்மீரை வரதட்சணையாக கேட்ட பாகிஸ்தான் பெண்… சம்மதித்து மொத்த பாகிஸ்தானையும் கேட்ட வாஜ்பாய்… ராஜ்நாத் சிங் சொன்ன சுவாரசிய தகவல்..!!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், அவரது அடக்கமான நகைச்சுவை உணர்வும் ராஜதந்திர நுணுக்கமும் வெளிப்படும் தனிப்பட்ட நினைவுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய…

Read more

“கிரீன் சிக்னல் காட்டிய அதிமுக”… கோவையில் மீண்டும் களம் இறங்கும் வடவள்ளி சந்திரசேகர்… எஸ்.பி வேலுமணி முன்னிலையில் மீண்டும் கட்சியில ஐக்கியம்… ஒருவேளை இருக்குமோ..!!

அதிமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகியிருந்த வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச்…

Read more

“தவெக-வில் பதவி கிடைக்காத விரக்தி”… விஜயின் காரை மறித்து போராட்டம்… அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி… விஜய்க்கு பெரும் ஷாக்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி தொடர்பான விவகாரத்தில், அக்கட்சியின் நிர்வாகியான அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த…

Read more

“அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட்டா..? அந்தக் கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பிச்சிட்டு… சாபம் விட்ட பிரேமலதா விஜயகாந்த்…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீடு செய்ததாகவும் அதில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 23 தொகுதிகள் பிற கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்த நிலையில் இதில் தேமுதிகவுக்கு…

Read more

திருமணத்துக்கு ரூ.12 லட்சம் செலவாகும்…! செத்துருங்க இல்லனா வீட்டை விட்டு ஓடிப் போங்க… என் அம்மா இப்படி சொன்னாங்க… காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய இளம் பெண் வெளியிட்ட வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறையினரிடம் தனது குடும்பத்தினரை துன்புறுத்த வேண்டாம் என வலியுறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்ஹாபூர் மில்க்…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையில் அதிர்ச்சி..! மாலுக்குள் புகுந்த கும்பல்… பண்டிகை அலங்காரங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அராஜகம்… வீடியோ வைரல்…!!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மேக்னெட்டா மாலிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. இதற்காக…

Read more

போக்குவரத்து மந்திரிக்கே இப்படி ஒரு நிலையா..? டெல்லியில் 2 நாள் தங்கியதால் சுவாச தொற்று… மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேதனை..!!

டெல்லியில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சுவாச பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக காற்று மாசின் அளவு உயர்ந்து வருவதால், நகரம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த…

Read more

நல்ல உத்து பாருங்க..! அது இலை அல்ல… மனிதனைப் பார்த்த பிறகும் பொறுமையாக இருக்கும் பச்சை நிற பாம்பு… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

கொடிகளும் இலைகளும் நிறைந்த காடுகளுக்குள் மறைந்து, முதல் பார்வையில் அடையாளம் காண முடியாத வகையில் இருக்கும் பச்சை கொடி பாம்பின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்வையாளர்களை குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த காணொளி, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த…

Read more

அற்புதம்..! காணக் கிடைக்காத கண் கொள்ளா காட்சி… “மொத்த ஊரின் அழகையும் மலைமீது அமர்ந்து ரசித்து பார்த்த சிறுத்தை”…. முதல்வர் பகிர்ந்த போட்டோ வைரல்..!!!

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இல் பகிர்ந்த இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வேகமாக வளர்ந்து வரும் குவஹாத்தி நகரமும், அதனைச் சூழ்ந்த இயற்கையின் அமைதியும் ஒரே…

Read more

நெஞ்சே பதறுது..! ஒவ்வொரு நொடியும் நெருங்கும் மரணம்… ஸ்கூல் குழந்தைகளை ஆபத்தான முறையில் அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து… பகீர் வீடியோ…!!

பள்ளி மாணவர்களின் உயிருக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், ஓட்டுநரின் கடுமையான அலட்சியத்தை வெளிப்படுத்தும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த காணொளியில், குழிகள் நிறைந்த மிகவும் மோசமான சாலையில், ஒரு…

Read more

குளிர்காலத்தில் இப்படி கூட குளிக்கலாமா…? “பெட்ரோல் தண்ணீர் மற்றும் பைக்” .. இளைஞரின் வித்தியாசமான யோசனை… வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்…!!

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, கீசர் அல்லது வாட்டர் ஹீட்டர் வசதி இல்லாத வீடுகளில், தண்ணீரை சூடாக்குவது நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும் பணியாக உள்ளது. இந்நிலையில், குளிர்ந்த நீரில் குளிப்பதற்கான…

Read more

கத்தி மாதிரி ஷாருப்பான மூக்கு..! உலகின் அரிய வகை அழிந்து வரும் மீனுக்கு இப்படி ஒரு நிலையா..? கலங்க வைக்கும் காணொளி…. ஆனாலும் அவரை ரொம்ப கிரேட் பா..!!!

கடல்களில் பரவி வரும் மாசுபாடு, எதிர்காலத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட அரிய வகை மீனை ஒருவர் காப்பாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள்,…

Read more

Breaking: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா..! காவல்துறை கடும் கட்டுப்பாடு… இந்த பொருட்களை மட்டும் கொண்டு வரவே கூடாது…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச் வினோத் இயக்கும் நிலையில் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ்…! காலையிலேயே தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனைச் சேவையில் அவர் பங்கேற்று, மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.…

Read more

“தவெக-வுடன் கூட்டணிக்கு வரும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்”… பொங்களுக்குப் பிறகு வெளியாகும் அறிவிப்பு..? உறுதிப்படுத்திய செங்கோட்டையன்… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “ஓ. பன்னீர் செல்வம், அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

Read more

பாஜகவின் கைக்கூலி…! அதிமுகவுக்கு எப்பவுமே மன்னிப்பே கிடையாது… தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறாங்க… எம்பி மாணிக்கம் தாகூர் பரபர..!!

மதுரை திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டிலும், கள்ளிக்குடி பகுதியில் ரூ.29 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை, விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

Read more

“திமுக நல்ல சக்தி”… அதனாலதான் மக்கள் நம்பி ஆட்சியை கொடுத்திருக்காங்க… முதல் நாளிலிருந்து இப்ப வரைக்கும்… அமைச்சர் முத்துசாமி அதிரடி..!!!

தமிழக வெற்றிக் கழகம், எம்.ஜி.ஆரை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக கூறுவது பொருந்தாதது என்று, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் நிருபர்களிடம் பேசிய அவர், “எம்.ஜி.ஆரை யாரும் தங்களுக்கென கையில் எடுத்துக் கொள்ள முடியாது. தி.மு.க. மீது…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? ராக்கெட் வேதத்தில் உயரும் தங்கம் விலை… இன்று ஒரே நாளில் மட்டும் இவ்வளவா…? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும், ஒரு கிராம்…

Read more

ஒரு சீட்டுக்கு ரூ.10 கோடி..! “பேரம் பேசும் புஸ்ஸி ஆதரவாளர்கள்”..? அடுத்தடுத்து வெடிக்கும் மோதல்… தவெக தலைமை மீது அதிருப்தியில் நிர்வாகிகள்…!!!!

தமிழக வெற்றி கழகத்தில் பணம் மற்றும் ஜாதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாக தற்போது கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் தலைதூக்கியுள்ளது. தேர்தலில் நிற்க வேட்பாளர்களுக்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் 10 கோடி…

Read more

தமிழகத்தில் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்..! ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை… அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக அரசு மருத்துவத் துறையில் தற்போது 17 ஆயிரம் நிரந்தர செவிலியர்களும், 13 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம்…

Read more

நெஞ்சே பதறுது…! போலீஸ்காரர்கள் மீது தறிக்கெட்டு வந்து வேகமாக மோதிய கார்.. அடுத்தடுத்து படுகாயம்… பகீர் வீடியோ காட்சிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில்  போலீஸ் சோதனைச் சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தடுப்புச் சுவரை உடைத்து போலீசார் மீது மோதியதில், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு வீட்டுக் காவலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றதாக போலீசார்…

Read more

நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு பலமுறை கன்னத்தில் பளார்… கட்டிப்பிடித்து அத்துமீறிய வாலிபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 21 வயது பெண்ணை பட்டப்பகலில் ஒருவர் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் டிசம்பர்…

Read more

அம்மா அப்பா 2 பேருமே இறந்துட்டாங்க… ஒழுகும் வீட்டில் 3 குழந்தைகள்… பரிதாப நிலை… அரசுக்கு உருக்கமான கோரிக்கை..!!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தாய் தந்தையை இழந்த மூன்று பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சிவகுமார் மற்றும் சுமதி தம்பதியினர்…

Read more

பிரியாணிக்கு ஈடு இணை பிரியாணியே..! என்றென்றும் சுவை குறையாது… மீண்டும் மீண்டும் ஆன்லைன் ஆர்டரில் முதலிடம்..!!

இந்த இயந்திரமயமான வாழ்க்கை முறையில், இந்தியர்களின் அதிகம் விரும்பப்படும் உணவாக பிரியாணி தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. வீட்டில் சமைப்பதை விட, உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடுவதை பலரும் விரும்புவதால், ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் நாட்டில் வேகமாக வளர்ந்துள்ளன. இந்த…

Read more

“கிறிஸ்துமஸ் பண்டிகை”… கிறிஸ்தவ பொருட்களை இங்கு விற்கக் கூடாது… காரில் வந்து ஏழை வியாபாரியை மிரட்டிய கும்பல்… வைரலாகும் வீடியோ..!!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளும், அலங்காரப் பொருட்கள் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில், ஒடிசா மாநிலத்தில் தெருவோரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபாரிகளை,…

Read more

“30 வயது பெண்ணுடன் காதல்”… வெள்ளிக்கிழமை வெடித்த மோதல்… 32 வயது காதலனுக்கு தலைக்கேறிய வெறி… இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரோண்டோ மாகாணத்திற்குட்பட்ட மேற்கு வெல்லிங்டன் பகுதியைச் சேர்ந்த ஹிமன்ஷி ஹரனா (30) என்ற இளம்பெண், அப்துல் ஹபாரி (32) என்பவருடன் காதல் உறவில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…! 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய 8 வயது சிறுமியை பின்தொடர்ந்தது கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பிஸ்வகர்மா (35) என்பவர்…

Read more

அடி ஆத்தி…! போக்குவரத்து போலீஸ் அதிகாரியின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி… இது எப்படிப்பா சாத்தியம்… மாநிலத்தையே மிரளவைத்த சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வந்த மூட் கிஷன் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு (ACB)…

Read more

“மரண தண்டனை”… பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 7 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நெல்லை கோர்ட்…!!!

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”… வீடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவி… ஓடும் ரயிலில் அத்துமீறல்… மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!!

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஷேக் முகமது என்பவர், அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… கசந்து போன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்… காதலியை மிரட்டிய காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் காதலனின் நடவடிக்கை…

Read more

“38 சீட்”.. தவெக-வுடன் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ்…? இனி அதிமுக பாஜகவுக்கு எப்பவுமே NO தான்… அதிரடி அறிவிப்பால் சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

அதிமுக ஒன்றிணைந்தால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, “அதிமுகவுடன் இனி இணைவதில்லை” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“பிரிந்தும் விடல”… விவாகரத்து கேட்டதால் தலைக்கேறிய வெறி… நடு ரோட்டில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சி பின்னணி..!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) என்பவர்களுக்கு 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018 முதல் தம்பதியும் பிள்ளைகளும் கர்நாடகாவில், பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி. நிறுவனத்தில்…

Read more

Other Story