இன்னும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஒரு வார்த்தை கூட சொல்லல..! வெட்கக்கேடு… கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கடும் கண்டனம்..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உலகம்…
Read more