தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்காதவர் மோடி…. ஆனால் ராகுலோ…. விமர்சித்த அமித்ஷா…!!

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் கோடைக்காலம் தொடங்கியவுடன் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கழிக்க…

Read more

மசூதியை நோக்கி அம்பு எய்ததால் பெரும் சர்ச்சை…. பாஜக வேட்பாளர் புறக்கணிப்பு…!!

ஹைதராபாத்தில் ராமநவமி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துகொண்ட அந்த தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று…

Read more

ஓட்டு போட போகாத அதிமுக வேட்பாளர்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலில் வாக்களிக்க செல்லாத தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட்டிருந்தது. ஆறு முறை இந்த தொகுதியில்…

Read more

என் மகன் தண்டிக்கப்பட வேண்டும்…. கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட தாய்….!!

கர்நாடகாவில் காதல் என்ற பெயரில் கல்லூரி மாணவி நேஹா என்ற இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளியான ஃபயாஸின் தாயார் மும்தாஜ் மன்னிப்பு கேட்டார். “என் மகன் சார்பாக, கர்நாடக மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்…. உடனே விண்ணப்பிக்கவும் … மே-15 கடைசி நாள்…!!

மத்திய மற்றும் மாநில அரசுகளானது பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசின் கன்ய உத்தன் யோஜனா திட்டத்தில் பெண் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 50,000 நிதி உதவி…

Read more

“இனி அதிக கட்டணம்” மினிமம் பேலன்ஸ் விஷயத்தில் மிகப்பெரிய மாற்றம்…. 2 வங்கிகள் கூட்டாக அறிவிப்பு…!!!

யெஸ் வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் தங்களுடைய சேமிப்பு கணக்குகளின் சேவை கட்டணங்களில்  சில மாற்றத்தை செய்வதாக அறிவித்துள்ளன. இந்த மாற்றங்களானது மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த இரண்டு வங்கிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கு வகைகளை…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு புது ரூல்ஸ் வந்தாச்சு…. இனி மீறினால் சிக்கல் தான்….!!

மக்கள் பலர் எதிர்கால நிதி தேவையை சமாளிப்பதற்கு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் அனைத்து சேமிப்பு திட்டங்களுக்கும் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது . இந்த புதிய விதியானது ஏப்ரல் 3 ஆம் தேதி அமலாகி…

Read more

இதுக்குதான் யாருக்கு ஓட்டு போட்டோம்னு வெளியில சொல்லக்கூடாது…. ஈரக்குலை நடுங்கவைத்த சம்பவம்….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 74 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவில் இந்த…

Read more

தனது மகன்களுடன் ஆட்டோ ரைடு சென்ற நயன்தாரா….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். சினிமாவில் தனக்கென்று என்றும் அழியாத ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

பிரியங்கா காந்தியின் நண்பரும், பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான தஜிந்தர் சிங் பிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஹிமாச்சலப்…

Read more

பறவைக் காய்ச்சல் எப்படி பரவும்…? அறிகுறிகள் என்ன…? இதோ முழு விவரம்….!!

கேரள ஆலப்புழாவில் உள்ள வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளான 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்…

Read more

‘ஜெய்பீம்’ சம்பவத்தின் நிஜ வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் கம்மாபுரத்தில் 1993ல் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜகண்ணுவுக்காக மனைவி பார்வதி நடத்திய சட்ட…

Read more

நாளை இறைச்சிக் கடைகள் மூடல்…. சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,…

Read more

சிறையிலே கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல கொல்ல சதி…. பரபரப்பு குற்றசாட்டு…..!!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜரிவாலுக்கு தேவையான மருந்துகளை வழங்க சிறைத்துறை நிர்வாகம் மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி செய்தித்…

Read more

கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் பரவல்…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ்…

Read more

இலவச கட்டாய கல்வி: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும்…

Read more

அடேங்கப்பா..! விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.3,641 கோடி செலவிட்ட பாஜக அரசு…!!!

மத்திய அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ₹3,641 கோடி செலவிட்டது RTI மூலம் தெரிய வந்துள்ளது. அரசின் விளம்பரச் செலவு தொடர்பாக RTI கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, எஸ்எம்எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ₹667 கோடி…

Read more

BREAKING: 3 நாட்களுக்கு மழை வெளுக்கும்…!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழகம், உள் மாவட்டங்களில் வெப்ப அலை…

Read more

Breaking: சற்றுநேரத்தில் சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் குறித்து சற்று நேரத்தில் (3 மணிக்கு) தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குபதிவு தரவில் மாறுபாடு இருந்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று…

Read more

BREAKING: தேர்தல் பணியில் ஈடுபட்டவர் மாரடைப்பால் மரணம்…. அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று முழுவதும் கடும் வெயிலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், தேர்தல் முடிந்து பேருந்தில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு,…

Read more

அடடே அப்படியா..? Facebook, Instagram & WhatsApp பயனர்களுக்கு நல்ல செய்தி….!!

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா AI அரங்கில் நுழைந்துள்ளது. இது FB, Messenger, WhatsApp, Instagram ஆகியவற்றில் அறிமுக ம் செய்யப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் நிகழ்நேர படங்களை உருவாக்கி மற்றவர்களுக்கு அனுப்பலாம். நாம் உரை வடிவில் கொடுக்கும் வழிமுறைகளின் அடிப்படையில் தரமான…

Read more

Apply Now: தமிழக அரசில் 2,553 பணியிடங்கள்…. மே-15 க்கு விண்ணப்பிக்கவும்…!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: MBBS. வயது வரம்பு: 22-37. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15.…

Read more

“ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே”…. MGR-ஐ சொல்வாங்க வேண்டாம்… சர்ச்சையில் சிக்காமல் தப்பிய ரஜினி…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில்…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!

சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

மநீமவில் இருந்து விலகியது ஏன்…? மநீம மாணவர் அணி தலைவர் விளக்கம்…!!

திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என அரசியலில் குதித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினர் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் நேற்று விலகியுள்ளார். இதற்கு முக்கியமாக…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: ரேஷன் ஊழியர்களுக்கு அரசு போட்ட திடீர் உத்தரவு….. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நினையில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என…

Read more

தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் இருந்து விலகல்…. முக்கிய புள்ளி திடீர் அறிவிப்பு…!!

மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும்…

Read more

“ஒரு லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன” சந்தேகம் வருது…. அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்காக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கோவை பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து…

Read more

ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்த 5 மாத குழந்தை…. அடிச்சது ஜாக்பாட்…. என்னனு தெரியுமா…??

பிறந்து ஐந்தே மாதங்களான பச்சிளம் குழந்தை ஒன்று 4.2 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது என்று சொன்னால் உங்களால்  நம்பமுடிகிறதா? ஆனால் அது உண்மை தான். தனது பேரக் குழந்தையான எக்கிராஹா ரோஹனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி ரூ.240 கோடி மதிப்பு கொண்ட…

Read more

விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில்,  வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம்…

Read more

நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க….? செல்போன் அழைப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பெரும்பாலானோர் செல்போனுக்கு வந்த அழைப்பில், ‘நீங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து…

Read more

தமிழ்நாட்டில் பாஜக 30ஆவது இடத்தைக் கூட பிடிக்காது…. சீமான் தடாலடி பேச்சு..!!

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி என்பது வெறும் காதில் மட்டும் தான் கேட்கிறது என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று சொல்லி இருக்கிறார். அது என்ன வேண்டுமென்றாலும்…

Read more

ஒரு குடும்பத்தின் மூன்று சிம்களை சேர்க்கலாம்…. ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

ஜியோ தனது பயனர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த திட்டத்தில் கூடுதல் சிம், 5ஜி டேட்டா மற்றும் 3 நபர்களுக்கு அழைப்பு போன்ற பலன்களைப் பெறலாம். ஜியோவின் ரூ.699 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது. மேலும்…

Read more

ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணிநேர பேட்டரி ஆயுள்…. நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்கள்…!!

முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான  nothing இரண்டு புதிய இயர்பட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது நத்திங் இயர், நத்திங் இயர் என்ற பெயரில் இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெளிப்படையான இயர்பட்கள் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்கள் கருப்பு மற்றும்…

Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்டால்…. எத்தனை ஆண்டுகள் சிறை தெரியுமா…???

தொலைப்பேசி ஒட்டுகேப்பு என்பது வய்ரடேப்பிங்க் அல்லது இடைமறிப்பது என்றும் அழைக்கப்படுகிறது , இது தொலைபேசி உரையாடல்கள் அல்லது மின்னணு தகவல்தொடர்புகளை அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு அல்லது பதிவு செய்வதைக் குறிக்கிறது. இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது. ஆனால், போன் ஒட்டுக் கேட்டால், மூன்று…

Read more

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட வாக்குப்பதிவு அதிகம்… வெளியான தகவல்….!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இதில், பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில்…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

ஜனநாயக கடமையை ஆற்றாத சிம்பு…. இதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே தமிழக நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் வரிசையில் நின்று தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர். முதல ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார்.…

Read more

காலையில் தேர்தல் புறக்கணிப்பு…. மாலையில் வாக்களிக்க ஆர்வம்…!!!

புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் திக்குமுக்காடி போயினர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம்…

Read more

நீங்க இறந்துட்டீங்க…. நான் என்ன பேயா…? அதிர்ச்சி அடைந்த முதியவர்…!!!

வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த மருதப்பன், புதுக்கிராமத்தில் உள்ள 192ஆவது வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்கு செலுத்த முடியாது என தேர்தல்…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

பாஜக, விசிகவினர் இடையே மோதல்…. மண்டை உடைப்பு….. பெரும் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.…

Read more

1000 ரூபாயில் வாழ்வாதாரம் நடத்துறோம்…. ஆனா வாக்களிக்க முடியலையே…. கண்ணீர் விட்ட மூதாட்டி…!!

கோவையில் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதரம் நடத்தி வரும் மூதாட்டிக்கு வாக்குரிமை கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் குர்ஷித் பிவி (67). தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதாரம் நடத்தி…

Read more

உங்க போன் அடிக்கடி சூடாகிறதா…? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க…!!!

கோடை காலத்தில் போன் சூடாகும் பிரச்சனை அதிகம். போனை சார்ஜ் செய்யும் போது இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் வெப்பத்தை தவிர்க்கலாம். சார்ஜ் செய்வதற்கு முன் முதலில் மொபைல் கவரை அகற்றவும். மேலும், தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்த வேண்டாம். பேட்டரி…

Read more

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்…!!

தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பல உதாரணங்களை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில்…

Read more

6 மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை…. தேர்தலை புறக்கணித்த மக்கள்…!!!

நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகியுள்ளன. கிழக்கு நாகாலாந்து மக்கள் தனி யூனியன் பிரதேச கோரிக்கையை முன்வைத்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க இஎன்பிஓ என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால்,…

Read more

மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு தீவைத்து எரிப்பு…. பெரும் பரபரப்பு…!!

மணிப்பூர் இம்பால் அருகே மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடியவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர். முன்னதாக மணிப்பூர் தமன் போக்பி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள்…

Read more

சாலை விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை…. மருத்துவமனையில் அனுமதி…!!

பாலிவுட் நடிகை திவ்யங்கா திரிபாதி சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய திவ்யங்கா மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் கையின் எலும்புகள் உடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிகிறது. இதை அவரது கணவர் விவேக் தஹியா…

Read more

#Vote4INDIA ஹேஷ்டேக் போட்ட குஷ்பூ…. இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க சொன்னாரா…? கிளம்பிய பிரச்சினை…!!!

பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு மக்களவை தேர்தலில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து வாக்களித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு #Vote4INDIA ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதனால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க சொல்கிறாரா…

Read more

Other Story