இன்று இறைச்சிக் கடைகள் மூடல்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,…
Read more