காலையில் தேர்தல் புறக்கணிப்பு…. மாலையில் வாக்களிக்க ஆர்வம்…!!!

புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் திக்குமுக்காடி போயினர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம்…

Read more

6 மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை…. தேர்தலை புறக்கணித்த மக்கள்…!!!

நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகியுள்ளன. கிழக்கு நாகாலாந்து மக்கள் தனி யூனியன் பிரதேச கோரிக்கையை முன்வைத்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க இஎன்பிஓ என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால்,…

Read more

BREAKING: தேர்தல் புறக்கணிப்பா…? ஓபிஎஸ் தரப்பு மிக முக்கிய அறிவிப்பு…!!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை முற்றிலும் மறுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி; இதை…

Read more

Other Story