கர்நாடகாவில் காதல் என்ற பெயரில் கல்லூரி மாணவி நேஹா என்ற இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளியான ஃபயாஸின் தாயார் மும்தாஜ் மன்னிப்பு கேட்டார். “என் மகன் சார்பாக, கர்நாடக மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். பெண்ணின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கிறேன். என் மகன் செய்தது தவறு. சட்டப்படி தன் மகனுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என கண்ணீர் விட்டு அழுதார்.
என் மகன் தண்டிக்கப்பட வேண்டும்…. கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட தாய்….!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more