தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் குறித்து சற்று நேரத்தில் (3 மணிக்கு) தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குபதிவு தரவில் மாறுபாடு இருந்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கமளிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் இதுதொடர்பாக சாகு விளக்கமளிக்கவுள்ளார்.
Breaking: சற்றுநேரத்தில் சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more