மணிப்பூர் இம்பால் அருகே மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடியவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர். முன்னதாக மணிப்பூர் தமன் போக்பி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு தீவைத்து எரிப்பு…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more