காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மாயார் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப்(26) மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பிரதீப்பும் மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்த…

Read more

ஓட ஓட விரட்டி தாக்கிய யானை…. தாய் பலி; கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை…. பெரும் சோகம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

அதிவேகமாக வந்த கார்…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி பேராசிரியர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று காலை செல்வகுமார்…

Read more

ஓட ஓட விரட்டிய யானை…. கல்லூரி மாணவி உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலா நேற்று தனது சொந்த வேலை காரணமாக காரில் கோத்தகிரிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குஞ்சப்பணை சோதனை சாவடியை கடந்து சென்ற…

Read more

சிவன் கோவில் கருவறையில் தோண்டப்பட்ட குழி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாலம் குன்றில் கடவு பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் சிவன் சிலை காணாமல் போனது. இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்…

Read more

சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வனத்துறை வாகனம்…. காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கூடலூர் காசிம்வயல் பகுதியில் வசிக்கும் மைதீன் தனது பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்தார். அப்போது மாலை…

Read more

“இரவின் இளவரசி”…. பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடிகளை இரண்டு பூந்தொட்டிகளில் வளர்த்து வருகிறார். இந்த பிரம்ம கமலம் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். இதனால் இது இரவின்…

Read more

உடல் கருகி இறந்த தொழிலாளி…. சிகரெட்டால் வந்த வினை…. போலீஸ் விசாரணை…!!

ஊட்டி மாவட்டத்தில் உள்ள காந்தல் மேல்போகி தெருவில் கூலி வேலை பார்க்கும் சிவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் போதையில் வீட்டிற்கு வந்தார். இதனால்…

Read more

நாயை வேட்டையாடிய சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கோத்தகிரி, குன்னூர் ஆகிய வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சாலை கலெக்டர்…

Read more

நீலகிரியில் முதல்முறையாக…. பழமையான மரங்கள் பற்றி அறிய “கியூஆர் கோடு” திட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஐரோப்பிய நாடுகளில் வளரும் மரங்கள், மூலிகைச் செடிகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. இந்த பூங்கா கடந்த 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது வரை மரங்களும், மூலிகை செடிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து…

Read more

பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுமி…. தொந்தரவு அளித்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. காட்டு யானை தாக்கியதாக நாடகம்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உட் பிரையர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சங்கர் தனது நண்பர்களுடன் தேவர்சோலை பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காட்டு யானை தாக்கியதாக கூறி…

Read more

99 ஆண்டுகள் பழமையான “ஜிம்கானா கிளப்”…. சீல் வைத்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான ஜிம்கானா கிளப் அமைந்துள்ளது. சுமார் 99 ஆண்டுகள் பழமையான இந்த கிளப் இருக்கும் நிலம் டிபென்ஸ் எஸ்டேட்டிற்கு சொந்தமானது. அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஜிம்கானா கிளப்பை நடத்தி…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்…. துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரர்…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அத்திகுன்னா பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுவின் மகன் சாபிக் ஆற்றில்…

Read more

தாங்க முடியாத வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார். இதனையடுத்து மறுநாள்…

Read more

மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை…

Read more

குட்டியுடன் உலா வரும் காட்டு யானை…. வாகன ஓட்டிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

மலை ரயில் பாதையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை…. வனத்துறை ஊழியர்களை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் பலா மரங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு வந்து கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலை…

Read more

பயங்கர சத்தத்துடன் வீட்டின் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஓடோடும்வயல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சூரியன் என்பவரது வீட்டு மீது மரம் முறிந்து மேற்கூரையை உடைத்துக் கொண்டு பயங்கர சட்டத்துடன்…

Read more

தண்ணீர் பிடிப்பதற்காக வந்த மூதாட்டி…. புதர் மறைவிலிருந்து வந்த விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக ருக்மணி வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவிலிருந்து வந்த…

Read more

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்சோலை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை மலைப்பாம்பு கடித்து கொன்று விழுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…

Read more

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மகள்(29) இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டு…

Read more

கோடை விழா தொடக்கம்…. 2 டன் காய்கறிகளால் பிரம்மாண்ட சிற்பங்கள்…. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. கோடைகால தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித்…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் அழுகிய பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும்…

Read more

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்…. நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம…

Read more

திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. பரிதாபமாக இறந்த பாகன்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அபயாரண்யம்…

Read more

ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள்… 2 தங்கும் விடுதிகளுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட…

Read more

கிணற்றில் கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியசோலை கிராமத்தில் பொது குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நெலாக்கோட்டை ஊராட்சியினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூர்வாரும்போது எலும்புக்கூடுகள் கிடந்ததால் ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 5 கடைகளுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கார்பைடு கற்கள், தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5…

Read more

மாநில அளவிலான போட்டி…. நொடியில் பறிபோன வீரரின் உயிர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும்…

Read more

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்…. இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்…. வெளியான தகவல்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து…

Read more

கலப்பட பொருட்கள் பயன்பாடு…. 6 கடைகளுக்கு ரூ.12000 அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இருக்கும் பேக்கரி, ஹோட்டல், தேனீர் விடுதிகளில்…

Read more

வீட்டிற்கு வந்த நபர்கள் யார்….? காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணி, சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி முதல் மணியை காணவில்லை. இதனால் சிக்கி…

Read more

நேரில் வந்து பாராட்டிய பிரதமர்…. பாகன் தம்பதியுடன் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு,பொம்மி யானைகளை மையமாக வைத்து தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர…

Read more

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழப்பு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா(21) கர்ப்பிணியாக இருக்கிறார். தற்போது வித்யா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரியில் பி.எட் படித்து வந்துள்ளார். நேற்று விடுதியில் இருந்த…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1000 காலணிகள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு காலணிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும்,…

Read more

2 குட்டிகளுடன் உலா வந்த கரடி…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பன்னீர் கிராமத்திற்குள் 2 குட்டிகளுடன் நுழைந்த கரடி சாலையோரம் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில்…

Read more

பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறுமியின் தந்தை தனியாக சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் வசித்து…

Read more

கிணற்றில் விழுந்த காட்டெருமை…. 10 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை எதிர்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்…

Read more

சட்டவிரோதமான செயல்…. முதியவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உப்பட்டியில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பதும், தடையை…

Read more

முறிந்து விழுந்த மரக்கிளை…. வேலை பார்த்து கொண்டிருந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பஜார் பகுதியில் கதீஜா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை முறிந்து கதீஜாவின் தலை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ…

Read more

எச்சரிக்கை….! குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் உலா வருகிறது. இதே போல குட்டிகளுடன் சில காட்டு யானைகள் ஓவேலி, கிளன்வன்ஸ், ஜி.ஜி.டி, நாயக்கன்பாடி, ஹோப், அம்புலி மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளது. எனவே ஆரோட்டுபாறை,…

Read more

சாலையை கடந்த தேயிலை தொழிற்சாலை ஊழியர்….. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேடன்வாயில் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை முடிந்து ராமையா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது கூடலூர் நோக்கி வேகமாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பஜாரில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த கடையில்…

Read more

பணப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி…. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்… பத்திரமாக மீட்ட போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரிஷ் பார் சிவர் (50) என்பவர் சுற்றி பார்த்துவிட்டு டானிங்டன் செல்லும் சாலையில் இருக்கும் கடையில் தேநீர் அருந்திவிட்டு காமராஜர் சதுக்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது…

Read more

சுற்றுலா பயணிகள் போல் வந்து…. கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருட்டில் சம்பந்தப்பட்ட…

Read more

குடியிருப்பு பகுதியில் உலா வரும் விலங்குகள்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலிருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலையில் பெரியார் நகர் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. இந்த குடியிருப்பு வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம்…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவேனு சாலையில் இருக்கும் பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பை ஒட்டி இருக்கும் சாலையில் சிறுத்தை நடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள்…

Read more