BREAKING: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் அமைச்சர் தோல்வி….!!

ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில்  ஒருவர் காலமானதை தொடர்ந்து தேர்தல்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 33 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கும்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தி.மலை,…

Read more

அனைவரின் வங்கி கணக்கிலும் நாளை பணம் வருகிறது?…. சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வருவதால் ஜனவரி 10ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை…

Read more

Breaking: நாளை பேருந்துகள் ஓடாது… தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று தோல்வியில் முடிந்துள்ளது. ஊழியர்கள் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததை தொடர்ந்து தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வேலை…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்சு அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக இதுவரை எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்கனவே கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ் வேலூர் வட்டத்தில் உள்ள…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.…

Read more

கனமழை எச்சரிக்கை… இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?… எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் இன்றைய செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

இந்த 4 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும்… அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

தனிக்கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்?… அவரே கொடுத்த விளக்கம்…!!!

எந்த காலத்திலும் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தான் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புதிய மாற்றம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி…

Read more

வார விடுமுறை ரத்து: தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தையை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனே பணிக்கு திரும்ப…

Read more

தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை அலர்ட்… பீதியில் மக்கள்…!!!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சிவகாசி உள்ளிட்ட பல இடங்களில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தென்…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி… பிரசார ஊர்தி 38 மாவட்டங்களுக்கு பயணம்…!!

தமிழகத்தில் இந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திறமையானவர்களை கண்டறிந்து ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்ல செய்யும் நோக்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப்…

Read more

தமிழகத்தில் இனி எளிய முறையில் ஆவணப் பதிவு…. அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் எளிய முறையில் மக்கள் ஆவண பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை…

Read more

வங்கிக் கணக்கில் பணம் : தமிழக அரசு புதிய விளக்கம்…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை 6000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல்…

Read more

பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை?… தமிழக அரசு வெளியிடப் போகும் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கான தொடர் விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை…

Read more

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும்…

Read more

யாருக்கும் விடுமுறை கிடையாது… பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்… தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல…

Read more

தமிழகத்தில் கள் விற்பனை… அமைச்சர் முத்துசாமி விளக்கம்…!!

தமிழகத்தில் கல் இருப்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்து அமைச்சர், தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விற்பனையை மட்டும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..) முதல் ரேஷன் கடைகளில்… பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான…

Read more

BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,151 ஆக அதிகரிப்பு..!!

குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை 6151 ஆக அதிகரித்த டி என் பி எஸ் சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,413 ஆக இருந்த குரூப் 2 பணியிடங்களில் 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிவிக்கப்பட்டபடி…

Read more

தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கடன் உதவி.. உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு வழங்கும் கடன்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க…

Read more

தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில்…

Read more

ஒரே நாளில் ரூ.1000 +ரூ.1000 = 2000… தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதி நாளை முதல் ஜனவரி ஒன்பதாம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி முதல் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ…

Read more

BREAKING: நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்..!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதி நாளை முதல்…

Read more

BREAKING: வெளுத்து வாங்குகிறது கனமழை… வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அதனைப் போலவே நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: நாளை மறுநாள்… அறிவித்தது தமிழக அரசு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பாக நாளை மறுநாள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நேற்று அமைச்சர் சிவசங்கருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முத்தரப்பு பேச்சு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க…!!!

மதுரை: திருமங்கலம் கப்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. கப்பலூர், கப்பலூர் தொழிற்பேட்டை, மெப்கோ ஆலைப் பகுதி, தியாகராஜர் ஆலப்பகுதிகள், உச்சப்பட்டி, கப்பலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தர்மத்துப்பட்டி, ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிகல், தோப்பூர்,…

Read more

100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாஜகவில் ஐக்கியம்….!!!

சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள்…

Read more

பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும்…

Read more

இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள்…

Read more

BREAKING: ரூ.1000 போனஸ்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு அடுத்தடுத்து சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் நேற்று சி மற்றும் டி பிரிவு மற்றும் ஓய்வூதியதாரர்கள்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர்…

Read more

கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி நாளை கனவாலை பெய்யும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கலியாவூர் முதல் புன்னை காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மின்சாதன பொருட்களை கவனமாக பயன்படுத்தவும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கான மிகை ஊதியம் 3000 ரூபாய் வழங்கப்படும். மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க , நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.…

Read more

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000… இவர்களுக்கு மட்டும் கிடையாது… வெளியான விவரம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு… பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் தயார்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான டோக்கன்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டு அதன்படி பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட…

Read more

தமிழகம் டார்கெட்…! ”400 தடவை விசிட்” என்ட்ரி கொடுத்த மத்திய அமைச்சர்கள்…. மோடி சொன்ன அந்த விஷயம்…!!

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  என் நெஞ்சம் நிறை குடும்ப உறவுகளே, மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை, அடி நாதமாக கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஓராண்டிலேயே, மத்திய அரசாங்கத்தின் 40க்கும்…

Read more

Breaking: ‘மகளிர் உரிமைத்தொகை ரூ.1000’ தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் நாளை(ஜன..6) பள்ளிகள் செயல்படும்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு…

Read more

ஸ்டிரைக் அறிவிப்பு: தமிழகம் முடங்குகிறது….!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஜனவரி…

Read more

BIG BREAKING: பொங்கலுக்கு ரூ.1000 அறிவிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற…

Read more

கஷ்டமா தான் இருக்கும்…! நாம கொஞ்ச அடக்கி வாசிக்கணும்… எச்.ராஜா பிஜேபியினருக்கு அட்வைஸ்…!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் ஒரு மிகப் பெரிய எழுச்சி…. 10 கிலோமீட்டர் மக்கள் இருந்து பாரத பிரதமர் அவர்களை வரவேற்று, …

Read more

Other Story