தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பாக நாளை மறுநாள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நேற்று அமைச்சர் சிவசங்கருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் ஸ்ட்ரைக் உறுதி.
BREAKING: நாளை மறுநாள்… அறிவித்தது தமிழக அரசு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more