தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!
Related Posts
கடும் வெயில்…. தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணிப்பேட்டை,…
Read moreஇனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு லைசென்ஸ் கட்டாயம்… தமிழகத்தில் பறந்தது உத்தரவு…!!!
சென்னை ஆயிரம் விளக்கு அருகே உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ரேட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்ப்பதாக நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.…
Read more