தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, வாகை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிடம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.