மக்களுக்கு வெறும் ரூ.5க்கு மூலிகை நாற்றுகள்… சூப்பர் அறிவிப்பு…!!!

மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க வனத்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்முறையாக வட கோவையில் மூலிகை நாற்றுகள் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம்…

Read more

ரூ. 30,000,00,00,00,000 கொடுத்த காங். அரசு… ரூ. 120,000,00,00,00,000 கொடுத்த பாஜக அரசு… காலரை தூக்கிவிட்ட மோடி…!! 

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, என் உயிரினும் மேலான, என் குடும்ப சொந்தங்களே, சாகர்மாலா திட்டத்தால் இன்று தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள், நல்ல சாலைகளோடு, இணைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பெரு முயற்சிகளால், இன்று…

Read more

விடுமுறை கிடையாது: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அனைத்து பணியாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு ஆஜராக…

Read more

வீடுதேடி வருகின்றனர் அதிகாரிகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதில் வருமான வரி செலுத்துவார் உள்ளிட்ட பலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் தனி படிவம் மூலம் நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடு…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் ரூ.10,000, உடனே கிளம்புங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு…

Read more

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு…

Read more

DMK மீது அதிருப்தியில் மக்கள்…! பாஜக பக்கம் சாயும் தமிழகம்…  வெளிப்படையாக தெரிந்த சம்பவம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் ஒரு மிகப் பெரிய எழுச்சி…. 10 கிலோமீட்டர் மக்கள் இருந்து பாரத பிரதமர் அவர்களை வரவேற்று, …

Read more

இனிமேல் நடத்த முடியாது…! மூடிவிட வேண்டியது தான்…. புலம்பவிட்ட தீர்ப்பு… அடிச்சு தூள்கிளப்பிய C.M.உத்தரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முத்தமிழர் கலைஞருடைய நூறாம் ஆண்டு நூற்றாண்டு தின கொண்டாட்டத்தில் திருக்கோயிலின் சார்பிலேயே நடத்தப்படுகின்ற பயிற்சி பள்ளிகளிலே பயின்று வருகின்ற  மாணவ செல்வங்களுக்கு அளிக்கின்ற ஊக்கத்தொகை ரூபாய் 3000 இலிருந்து 4000மும்.  பகுதி…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் பிப்ரவரிக்குள் வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 1 மற்றும் குரூப் 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் 5,777 பேர் தேர்வு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ரூ.10,000… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு…

Read more

369 பணியிடங்களுக்கான தேர்வு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. இந்தப் பணிக்கு தமிழக முழுவதும் 59 ஆயிரத்து 630 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜனவரி 6 மற்றும்…

Read more

DMKவை பாலோவ் பண்ணுறாங்க…! இந்தியாவுக்கே வழிகாட்டும் ஸ்டாலின்… ஜில்லுன்னு ஐஸ் வெச்ச வைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி  வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதை பின்பற்ற வேண்டும் என்று பல மாநிலங்கள் முனைகின்றன. இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய இடத்தில் தளபதி…

Read more

தமிழை புகழாமல் இருக்க முடில… உலகில் எங்கு போனாலும் தமிழை புகழுவேன்…  ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன மோடி…!!

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  நண்பர்களே, தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும்  கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது. டெல்லியின் பாராளுமன்ற புதிய கட்டிடத்திலே…

Read more

தமிழகம் முழுவதும் 1,847 காவலர்கள் பணியிட மாற்றம்… டிஜிபி அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 1847 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி…

Read more

ரூ.10000 நாளை முதல்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் நாளை முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…

Read more

ஒவ்வொரு நிமிடமும் ”படுகொலை”… BJPயை மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள்…. வைகோ நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்க முடியுமா? எதிர்காலத்தில் இந்த மத சார்பற்ற தன்மையை பாதுகாக்க முடியுமா? என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தான் இந்தியாவில்  இந்த கொள்கையில் நாட்டமுள்ள…

Read more

யாரு வாறாங்க…? யாரு போறாங்க?ன்னு பேச விரும்பல… வடிவேலு பற்றி ஒரே வரியில் பதில் சொன்ன சரத்…!!

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேல் வராதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார், நான் என் சகோதரர் இழந்ததை வேதனையாக கருதுகிறேன். வேறு எதையும் பற்றி நான் பேச விரும்பல. யாரு வராங்க, யாரு போறாங்க என இல்லை. என்னைப்…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,…

Read more

500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதை அரசு உறுதி செய்து வருகின்றது. ஒரு ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளி மற்றும் இரண்டு ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள் போன்ற பள்ளிகளில் தேவையான நடவடிக்கைகள் மூலமாக மாணவர்…

Read more

வெறும் 2ஆக இருந்துச்சு… இப்போ 8ஆக மாற்றி இருக்கோம்…. நோட் செஞ்சிக்கோங்க… கோடிட்டு காட்டிய சேகர்பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மொத்த பணிகள் பள்ளிகளில் 92 பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ரூபாய் 37 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த 92 பணிகளில்…

Read more

திரும்ப திரும்ப சொல்லுறோம்னு நினைக்காதீங்க… நீங்க செய்வீங்கன்னு நம்புறேன்… மோடி மீது நம்பிக்கை வச்ச ஸ்டாலின்…!!

திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தென் தமிழ்நாட்டின்  ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவோட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆன்மீக பயணமாக வராங்க. பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து போறாங்க.  அவங்க எளிதாக…

Read more

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

2024ம் ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை கூட்டம் (05/01/2024) அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், 10,11,12ல் தோல்வியடைந்தவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க…

Read more

பொது இடத்தில் மாஸ்க் அணிய கட்டாயம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வயதானவர் மற்றும் குழந்தைகள் கட்டாயமாக முக கவசம்…

Read more

குளோஸ் பண்ணும் ஸ்டேஜ்…! ஷாக் கொடுத்த தீர்ப்பு… டக்குன்னு தெரிஞ்சி உத்தரவிட்ட ஸ்டாலின்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முத்தமிழர் கலைஞருடைய நூறாம் ஆண்டு நூற்றாண்டு தின கொண்டாட்டத்தில் திருக்கோயிலின் சார்பிலேயே நடத்தப்படுகின்ற பயிற்சி பள்ளிகளிலே பயின்று வருகின்ற  மாணவ செல்வங்களுக்கு அளிக்கின்ற ஊக்கத்தொகை ரூபாய் 3000 இலிருந்து 4000மும்.  பகுதி…

Read more

பொங்கல் பண்டிகை… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க 3.31 கோடி இலவச வேஷ்டி சேலைகள் தயார் நிலையில் இருப்பதாக…

Read more

இதான் என் 1st நிகழ்ச்சி… தமிழகத்தில் நடப்பது  எனது பாக்கியம்…. நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி…!!

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களே, தமிழக முதல்வர் திரு.எம்.கே. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் அவையின், என் சகாவான, திரு. ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த மண்ணின் மைந்தரான டாக்டர்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் பெண்களுக்காக…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நகரத்தில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதி என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் விடுதிகளை ஜனவரி நான்காம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு…

Read more

P.M மோடி ஐயா…! உங்களுக்கு தெரியும்… தமிழகம் சார்பா கேட்குறேன்… அறிவிச்சுவிட சொன்ன ஸ்டாலின்…!!

திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தோட msme நிறுவனங்கள் தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கிட்டு வந்தாங்க. தற்போது பெல்  நிறுவனத்திடம் கேட்பானையால் இந்த பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற msme நிறுவனங்கள்…

Read more

தமிழகத்தை நம்புறேன்… அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு…. மோடி சொன்ன அந்த வார்த்தை…!!

திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது அருமை குடும்ப சொந்தங்களே…  இன்று மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக….  மாநிலத்தின் வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. 2014-க்கு முன்பான 10 ஆண்டுகளிலே  மத்திய அரசு அதன் தரப்பில்…

Read more

தொழிலாளர்களுக்கு வருகிறது சூப்பரான திட்டம்… அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை தேடி மருத்துவத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதன் மூலம் தற்போது…

Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 கிடைக்குமா?… அமைச்சர் உதயநிதி பதில்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பொங்கல்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு எப்போது?… வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்த மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னர் வரை மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கு நடத்தப்படும் நிலையில்…

Read more

பாஜகவில் இணைந்த உடனே சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் காவல் சீருடைகள் பாஜகவில் இணைந்தது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து…

Read more

BREAKING: ”அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.3000”… அரசின் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரொக்கம் தொடர்பான எந்த ஒரு…

Read more

தமிழகம் முழுவதும் ஜனவரி 4ஆம் தேதி முதல்…. பெண்களுக்கு வந்தது சிறப்பு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நகரத்தில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதி என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் விடுதிகளை ஜனவரி நான்காம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000… இன்று வெளியாகிறது அறிவிப்பு..??

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை கூட ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில் பரிசு பொருள்கள் மட்டுமே…

Read more

தமிழகத்தில் 1,2,3,4,5,6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள் புதுப்பொலிவு பெற போகிறது. ஆம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் 1500 ரூபாய் கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும் ஒவ்வொரு பள்ளிகளிலும்…

Read more

பள்ளிக்கல்வித்துறையில் 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்த காலி பணியிடங்களும் போட்டி தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தில் தொடக்கத்திலும் போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் ஒவ்வொரு துறை சார்ந்த தேர்வுகள்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக அரசு ரூ.238 கோடி நிதி ஒதுக்க ஆணை…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம்…

Read more

8963 ஆசிரியர் காலிப்பணியிடம்… தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு… உடனே முந்துங்க….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக ஒவ்வொரு வருடமும் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 600க்கும்…

Read more

பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக்…

Read more

BREAKING: அரசு பேருந்து கட்டணம் குறைப்பு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

சேனை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில பாடங்களுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை…

Read more

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு 2.69 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் காச நோயால் 96709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டு விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்களே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் ஜனவரி ஒன்று வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறைகள்…

Read more

ஆங்கில புத்தாண்டு… தமிழகத்தில் ஒரே நாளில் மது விற்பனை இத்தனை கோடியா?… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மது கடைகளிலும் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே டாஸ்மாக் கடைகளில் ஏராளமானோர் புதிய மது வகைகளை வாங்கிச் சென்றனர். இதனைத்…

Read more

தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!

2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி சென்றது இந்த ஆழிப்பேரலை. இந்த சுனாமியால்…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 5 நாட்கள் அரசு விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!

கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்த மாநிலமாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களின் சொந்த பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டு விளங்குகின்றன. மேலும் பண்டிகைக்கு தகுந்தது போல ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு…

Read more

Other Story