தாறுமாறாக உயர்ந்தது கட்டணம்…. தமிழக அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்துள்ளது. அதன்படி நெல்லையிலிருந்து சென்னைக்கு 2900 முதல்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மலைப்பகுதி மற்றும் கன்னியாகுமரியில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான…

Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை பூ ஒரு கிலோ 1200 ரூபாய், முல்லை பூ கிலோ 700 ரூபாய், பிச்சிப்பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சம்பங்கி, கனகாம்பரம், செண்டுமல்லி,…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. இவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்?… வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தின் புதிய வகை கொரோனா பரவல் பேகம் எடுத்துள்ள…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்  மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய…

Read more

BREAKING: ரூ.1000 + ரூ.1000 = ரூ.2000.. பணம் வருகிறது….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதனைப் போலவே பொங்கலுக்கு முன்பே மகளின் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட…

Read more

BREAKING : 1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை முடிக்க…

Read more

எல்லாம் நாசமாகுது….! 10 K.M-க்கு 1 டேம் கட்டுங்க… சூப்பரா சொன்ன அன்புமணி..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தாமிரபரணியை பாதுகாக்கணும் என நடைபயணம் பாபநாசம் இலிருந்து புன்னகையால் வரைக்கும் வந்து இருந்தேன். அப்ப எங்களுடைய நோக்கம் என்னன்னா…. இந்த தாமிரபரணி தண்ணி வற்றாத ஜீவநதி. ஒரே ஒரு பெருநதினா…

Read more

மீண்டும் வரும் ஆபத்து..? இது தமிழகத்திற்கு சோதனை காலம்…!!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக…

Read more

தமிழகத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தத்தன் குறிச்சியில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் JN.1 பரவத் தொடங்கியது… அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதிய வகை கொரோனா உருமாற்றம் அதிக அளவில் கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரிய அச்சத்தை தரும் வகையில் புதிய கொரோனா…

Read more

ரெடியா இருங்க மக்களே…! அடுத்த 5 அல்லது 6 வருஷத்துல… சென்னையில் வெள்ளம் வரும்… உறுதியாக சொன்ன அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இந்த மழை பெய்த அடுத்த நாள் காலையிலிருந்து எங்க கட்சியினுடைய நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  நீங்க பத்திரமா இருக்கீங்களா…  நீங்க என்ன பண்ணுறீங்க ? என்ன நடக்குது ?…

Read more

ஆயுள் காலச் சான்றிதழ்…. ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பொதுவாகவே ஓய்வூதியத்தாரர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை தங்கள் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி தங்கள் கடைசியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற அலுவலகம் அல்லது பனிமலையில் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அதன்படி தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்…

Read more

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை…. வெளியானது தகுதித்தேர்வு முடிவுகள்…!!!

தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி திறனை வளர்ப்பதற்கும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கான தகுதி தேர்வு இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுநேர ஆராய்ச்சி…

Read more

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!!!

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

பார்த்தாலே பாவமா இருக்கு…! 1 மாசம் மின் கட்டணம் கேட்காதீங்க…! மனசாட்சியோடு ஸ்டாலினுக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசு தமிழக அரசு  கேட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்… இதில் அரசியல்  பார்க்க கூடாது… இது மக்கள் சார்ந்த பிரச்சனைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் நிலத்தில்… இந்த நேரத்தில்…

Read more

Breaking: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…. அதிர்ச்சி….!!!

புதுக்கோட்டை மாவட்டம் ரமண சமுத்திரம் அருகே திருச்சி மற்றும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ…

Read more

ALERT: நாளை தொடங்குகிறது கனமழை…. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

Read more

15, 30ன்னு சொல்லுறாங்க…! இன்னும் அதிகமா இருக்கும்… எல்லாரும் குறை சொல்லுறாங்க… வேகத்தை கூட்ட சொன்ன அன்புமணி…!!  

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையிலும் பார்த்தீங்கன்னா 40  சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கு….  அரசு என்ன சொல்லி இருக்கு ? 20 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொன்னாங்க… ஆனால் அதற்க்கு  ரெண்டு மடங்கு பெய்ந்து…

Read more

நாம ஜப்பான் போகணும்…! Help பண்ணி கொடுப்பாங்க… பிளான் போட்டு கொடுப்பாங்க… வேற லெவலில் யோசிக்கும் அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  நகரத்திற்கு நல்ல மாற்று திட்டங்கள் எல்லாம் கொண்டு வரணும். இந்த தாமிரபரணி இதன் பிறகு வெள்ளம் வரும்னு நிச்சயமாக வரும். மூன்று மாதத்துக்கு முன்னாடி சொன்னதுதான் இது எல்லாம்….  அதற்கு…

Read more

மழை வெள்ளம் வராமல் இருக்க…! இதை உடனே செய்யுங்க… செம ஐடியா கொடுத்த அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ஆறுகளின் டைவர்ஷனரி….  இப்ப நகரத்தில் பெரிய பிரச்சனை என்னன்னா…  diversionary canal  (திசை திருப்பும் கால்வாய்)  வலது பக்கம்,  தென்பக்கம் diversionary canal நகரத்துக்குள்ள தண்ணீர் அந்த அளவுக்கு போகாம…. …

Read more

நாம கெடுத்துட்டோம்… மாசு படுத்திட்டோம்… நாச படுத்திட்டோம்… வேதனைப்பட்ட அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தாமிரபரணியை பாதுகாக்கணும் என நடைபயணம் பாபநாசம் இலிருந்து புன்னகையால் வரைக்கும் வந்து இருந்தேன். அப்ப எங்களுடைய நோக்கம் என்னன்னா…. இந்த தாமிரபரணி தண்ணி வற்றாத ஜீவநதி. ஒரே ஒரு பெருநதினா…

Read more

தமிழக மழை வெள்ளம்…! 2015ல இப்படி நடக்கும்னு கணித்த அன்புமணி… 6 ஆண்டுகளில் அடுத்த எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இந்த மழை பெய்த அடுத்த நாள் காலையிலிருந்து எங்க கட்சியினுடைய நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  நீங்க பத்திரமா இருக்கீங்களா…  நீங்க என்ன பண்ணுறீங்க ? என்ன நடக்குது ?…

Read more

விஜயகாந்த் இறுதி ஊர்வல செலவை ஏற்ற தமிழக அரசு….. வெளியான தகவல்…..!!!!

சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை 4.45 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விஜயகாந்த் இறுதி…

Read more

BJP அரசியல் பாக்காதீங்க…! கேட்குற பணத்தை உடனே கொடுங்க.. மோடி  அரசுக்கு எடுத்துச் சொன்ன அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசு தமிழக அரசு  கேட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்… இதில் அரசியல்  பார்க்க கூடாது… இது மக்கள் சார்ந்த பிரச்சனைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் நிலத்தில்… இந்த நேரத்தில்…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய வசதி … இனி ரொம்ப ஈசி… மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த நேரடியாக மட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலை உள்ளிட்ட பல வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் கைபேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக…

Read more

ஆரஞ்சு அலெர்ட்… ! ஆரஞ்சு அலெர்ட்ன்னு சொன்னா போதுமா ? டென்ஷன் ஆன அன்புமணி ராமதாஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையிலும் பார்த்தீங்கன்னா 40  சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கு….  அரசு என்ன சொல்லி இருக்கு ? 20 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொன்னாங்க… ஆனால் அதற்க்கு  ரெண்டு மடங்கு பெய்ந்து…

Read more

தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பகல் 10 மணி வரை கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை…

Read more

BREAKING: மறைந்தார் விஜயகாந்த் #RIP…!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சு திணறல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கை மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இந்த…

Read more

ஜன.6இல் TNPSC Group7A தேர்வு… தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 7 (இந்து சமய அறநிலையை சார்நிலைப்பணி) பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில்…

Read more

தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கனமழை ஓய்ந்து கடந்த ஒரு வாரமாக வானம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று…

Read more

பண்டிகை கால சிறப்பு சலுகை….. ஆவின் நெய் வாங்கினால் ரூ.50 தள்ளுபடி…. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மற்றும் தயிர் உள்ளிட்ட அனைத்து விதமான பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆவின் பொருள்களுக்கான விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டு…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 3,093…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெற செலவு ரொம்ப கம்மிதான்…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் அனைத்து வகையான வாகனங்கள் இயக்குவதற்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம். பொதுவாக பயிற்சி நிறுவனங்களில் வாகனங்களை பொறுத்து 2000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் போக்குவரத்து துறை தொடர்பான…

Read more

அரை டவுசர் போட்டுட்டு…! மரியாதையை கொடுத்த RSS… BJP-க்கு ஒண்ணுமே கிடையாது… ஓங்கி அடித்த சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இந்த நாட்டு அடிமைப்பட்டு கிடக்கும்போது…  இந்த நாட்டு விடுதலைக்கு போராடாதவன் எல்லாம் இன்னைக்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ்ல இருக்கான்.  பாராளுமன்றத்தில்,  சட்டமன்றத்தில் இருக்கான்.  உயர்ந்த பதவியில் இருக்கான். இருக்கானா ? இல்லையா…

Read more

Website ஓபன் பண்ணி இருக்கோம்…! அதை நீங்க Use பண்ணுங்க….  அரசு ரெடியா இருக்கு…  மகளிர் குழுவுக்கு உதயநிதி நம்பிக்கை…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் பொருட்களை தயாரிக்கின்ற பொழுது…  அதை சந்தைப்படுத்துவதற்கம் நம்முடைய அரசு துணை நிற்கின்றது….  கிராமப்…

Read more

BREAKING: 2582 பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் முதல் கட்டமாக 2582 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெற இருந்த…

Read more

ஒரு போராட்டம் நடத்திருப்பானா…? RSS, BJP-க்கு தகுதி,  நேர்மை என்ன இருக்கு… டக்குன்னு கடுப்பாகிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  உங்களுக்கு தெரியும். நீங்க படிச்ச புள்ள…  காஷ்மீர் எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவோடு கொண்டுவரப்பட்டது என உங்களுக்கு தெரியும். தனித்த ஒரு நாடு.அதை இழுத்துக்கிட்டு வந்து நம்மளோடு  சேர்ப்பது  நேரு…

Read more

நம்ம C.M வீட்டுல அந்த பொருள் இருக்கு…! என் BirthDay அதையே கொடுங்க… MLAக்களிடம் கேட்ட உதயநிதி…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  சமீபத்தில் சட்டமன்றத்திலும் பேசினேன்….. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் வைத்தேன்……

Read more

10000 காலி பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அரசு பணிக்கான போட்டி தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்க்கலாம். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுபவர்களின் முதல் மாத சம்பளம் தோராயமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம்… அறிவிப்பு…!!!

பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மின் கட்டணங்களால் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு…

Read more

இனிமேல் எனக்கு இந்த பரிசு கொடுங்கள்; கோட்டையில் MLAக்களிடம் கேட்டுக்கொண்ட உதயநிதி…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக…

Read more

#BREAKING: சென்னையில் மயங்கி கீழே விழும் மக்கள் … பரபரப்பு..!!

சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயுகசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்வை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில்  இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது. கோரமண்டல்…

Read more

#BREAKING: படப்பிடிப்பில் விபத்து – மரணம்…!!

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அகரம் காலனி. செங்குன்றத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இன்று மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் லைட் மேன் சண்முகம் உயிரிழந்தார்.…

Read more

எப்போதும் சப்போர்ட் செய்வோம்…! DMK அரசு துணை நிற்கும்… இன்னும் வேற லெவலுக்கு போங்க… மகளிருக்கும் உதயநிதி அட்வைஸ்…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கடனை பெற்று,  அதை திருப்பி செலுத்துவர்களாக மட்டும்…

Read more

10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்… பொதுத்தேர்வுக்கு இன்று (டிச..27) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை சேவை…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை….. இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி…

Read more

”ADMK” யோசிச்சு யோசிச்சு அனுப்புனீங்க.. ”DMK”   ஹேப்பியாக அனுப்புறீங்க… கெத்தாக சொன்ன உதயநிதி…!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலே முதல்முறையாக தேர்தல் அறிக்கையிலே சொன்ன வாக்குறுதி….  மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை…

Read more

இனி நம்மை அடிக்க முடியாது… ட்ரைனிங் கொடுத்த டாக்டர்.. அப்பா முன்பு நச்சுன்னு ஸ்பீச் கொடுத்த  ஷ்யாம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி,  இன்னைக்கு நாம் மது விலக்கே இலக்கு…

Read more

Other Story