தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.
BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more