தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.