தமிழகத்தில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதிய வகை கொரோனா உருமாற்றம் அதிக அளவில் கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரிய அச்சத்தை தரும் வகையில் புதிய கொரோனா பரவவில்லை என்றாலும் இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனாவால் இரண்டு நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BREAKING: தமிழ்நாட்டில் JN.1 பரவத் தொடங்கியது… அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more