புதுக்கோட்டை மாவட்டம் ரமண சமுத்திரம் அருகே திருச்சி மற்றும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று வயது சிறுமி உட்பட 19 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…. அதிர்ச்சி….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more