தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தட்கல் முறையில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்… பொதுத்தேர்வுக்கு இன்று (டிச..27) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read moreதொழிலாளர் மேலாண்மை படிப்பு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேர மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்ட, பட்டம் ஏற்ப்படிப்பு மற்றும் முதல் நிலை…
Read more