தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் காவல் சீருடைகள் பாஜகவில் இணைந்தது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். தற்போது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவில் இணைந்த உடனே சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு….!!!
Related Posts
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் உரிமையாளருக்கு சிறை தண்டனை… உஷார்..!!!
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் அதை வளர்ப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில்…
Read moreகாங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம்… சிக்கும் முக்கிய புள்ளிகள்…. சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த நான்காம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த நிலையில்…
Read more