தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் காவல் சீருடைகள் பாஜகவில் இணைந்தது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். தற்போது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவில் இணைந்த உடனே சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more