மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம்கள் நடைபெற உள்ளன. குறைந்தபட்டியில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இந்த கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் வீதம் ஓராண்டுக்குள் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் இன்று முதல் ரூ.10,000… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: “இங்க ஏன் இறங்கணும்! வேனை விட்டு இறங்க மாட்டேன்”.. போலீசாருக்கு டஃப் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…!!!
தஞ்சாவூர் பகுதியில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தீவிரமான போராட்டங்களின் காரணமாக மாநில அரசியல் களம் முழுமையாகத் பரபரப்பு கொண்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்டு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாகச்…
Read more“காவிரியில் காட்டாத ஸ்பீடு கைதுல மட்டும் ஏன்? என்னை தரம் தாழ்த்திப் பேசும்போது என்ன செஞ்சீங்க?”… உதயநிதி கைது குறித்து சீமான் ஆவேசம்..!!!
மிழ்நாட்டில் நிலவிவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டப்படும் தொய்வையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read more