மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முகாம்கள் நடைபெற உள்ளன. குறைந்தபட்டியில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இந்த கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் வீதம் ஓராண்டுக்குள் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் இன்று முதல் ரூ.10,000… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…
Read more“மக்களுக்கு அட்வைஸா!.. முதல்ல உங்க கட்சி ஆளுகளுக்கு சொல்லுங்க!”… தவெக நிர்வாகியின் அநாகரிக செயலால் கொதித்தெழுந்த கனிமொழி.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற…
Read more