தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு அடுத்தடுத்து சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் நேற்று சி மற்றும் டி பிரிவு மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் போன சரிவிக்கப்பட்டது. தற்போது மாத அடிப்படையில் ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.