தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதி நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனியில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகை பெறலாம் என கூட்டுறவுத்துறை சற்று முன் அறிவித்துள்ளது.
BREAKING: நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்..!!!
Related Posts
கடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read moreமக்களே எச்சரிக்கை…. “கடல்… ஆறு… குளம் உள்ளே செல்ல கூடாது” மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய…
Read more