குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை 6151 ஆக அதிகரித்த டி என் பி எஸ் சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,413 ஆக இருந்த குரூப் 2 பணியிடங்களில் 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 15 தேர்வுகளில் முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,151 ஆக அதிகரிப்பு..!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more