குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை 6151 ஆக அதிகரித்த டி என் பி எஸ் சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,413 ஆக இருந்த குரூப் 2 பணியிடங்களில் 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 15 தேர்வுகளில் முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS.. 6,151 ஆக அதிகரிப்பு..!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more