தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நல்ல செய்தியும் வெளியாகி உள்ளது. இந்த தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BIG BREAKING: பொங்கலுக்கு ரூ.1000 அறிவிப்பு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!
Related Posts
LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!
சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…
Read moreதமிழ்நாட்டுல இருக்கிறவர்களுக்கு அறிவே இல்ல… தங்கர் பச்சான் பரபரப்பு பேச்சு…!!!
இயக்குனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சுத்தமாக…
Read more