தமிழகத்தில் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடாது என்பதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது கடினம்.
ஸ்டிரைக் அறிவிப்பு: தமிழகம் முடங்குகிறது….!!!
Related Posts
மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…
Read moreமக்களே உஷார்… புதிய வகை கொரோனா… தமிழக அரசு எச்சரிக்கை….!!!
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி…
Read more