தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை முகாம்களுக்கு விரைந்து அனுப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
Related Posts
+2 மாணவர்கள் 9.45 மணி முதல்… மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பெறலாம்…!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கான…
Read moreவெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read more