தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை முகாம்களுக்கு விரைந்து அனுப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
Related Posts
ரூ.5,00,000, ரூ.10,00,000…. இனி இவர்களும் காப்பீடு பெறலாம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அயல் நாடு மற்றும் வெளி மாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து, வாரிய உறுப்பினர்கள் விபத்து…
Read moreதமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழை…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!
தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி…
Read more