தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி நாளை கனவாலை பெய்யும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கலியாவூர் முதல் புன்னை காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மின்சாதன பொருட்களை கவனமாக பயன்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழை பாதிப்பிலிருந்து மக்கள் என்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்